சென்னை

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

ஐக்கோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை

நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலுக்கு கொண்டு வரவே அதிகமானோர் வழக்கு தொடுப்பதாக உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற...

பணம் கொடுத்தே பாஜகவில் பொறுப்பு வாங்கினேன்! ஆருத்ரா கோல்டு மோசடி ஹரீஷ் வாக்குமூலம்

பணம் கொடுத்தே பாஜகவில் பொறுப்பு வாங்கினேன்! ஆருத்ரா கோல்டு மோசடி ஹரீஷ் வாக்குமூலம் முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.இதனை தொடர்ந்து ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற...

கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தினர். சென்னை திருவான்மையூர் கலாஷேத்ரா அகாடமியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலாஷேத்ரா அகாடமியில் 30 மாணவிகளிடம் மாநில...

சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு...

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

ஏப்ரல் 14ஆம் தேதியன்று டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த...

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்திட அதிமுக பொது...

ஐ.பி.எல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ

சென்னையில் இன்று ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் மெட்ரோ இரயில்!16-வது ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் போட்டிகள் அன்று மட்டும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணி...

மீனவ குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் – சீமான்

சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி, அனைத்து மீனவ குடும்பங்களுக்கும்...

குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்தங்கம் விலை நீண்ட நாட்களுக்கு பின் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011...

சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கிவைத்தார்

சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கிவைத்தார் சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.ரயில் சேவையில் பயணிகளின் வசதிக்காக...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...