சினிமா

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட புதிய சிக்கல்….. அஜித், மகிழ் திருமேனியின் அடுத்த பிளான் என்ன?

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து...

கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’ படம் உண்மையில் கைவிடப்பட்டதா?

நடிகர் கமல்ஹாசன் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில்...

‘கங்குவா’ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…… தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். 3D தொழில்நுட்பத்தில்...

‘நான் சொன்ன மாதிரியே 2ஆம் பாதியை வச்சு செஞ்சாங்க’….. எஸ்.ஏ. சந்திரசேகர் சுட்டிக் காட்டிய அந்த இயக்குனர் யார்?

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் 1981 காலகட்டத்தில் இருந்தே இயக்குனராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தன் மகன்...

வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 171வது படமான இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா ப்ரோடக்ஷன்...

நடிகர் அரவிந்த் சாமிக்கு நன்றி தெரிவித்த ‘சிங்கப்பூர் சலூன்’ படக்குழு!

நடிகர் ஆர் ஜே பாலாஜி, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான LKG, வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து...

குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான்’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ல் வெளியானது அயலான். சிவகார்த்திகேயனின் 14 வது படமான இந்த படத்தை...

‘இந்தப் படத்தை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது’….. ‘அனிமல்’ படத்தை சுட்டி காட்டினாரா ராதிகா சரத்குமார்?

ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். இதில் ரன்பீர் கபீருடன் இணைந்து பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பலர் நடித்திருந்தனர். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படத்தில்...

மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!

கடந்த 2013 ஆம் ஆண்டு கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியான படம் ஜன்னல் ஓரம். இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் விமல் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து...

100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு ஜிவி...

━ popular

“சட்டமன்றத்தின் கண்ணியம் குலைகிறது!..” ஆக்கப்பூர்வ விவாதம் குறைந்து தனிமனிதத் தாக்குதல் அதிகரிப்பு: பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சாடல்!

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து செல்வதாகவும், மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் குறைந்து தனிமனித விமர்சனங்கள் அதிகரித்து வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர்...