க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

போலி நகைகளை அடகு வைத்து மோசடி – இருவர் கைது!

போலி நகைகளை அடகு வைத்த ஒருவரை கட்டி வைத்து நீடாமங்கலம் போலிசாரிடம்  ஒப்படைத்த நகை கடை உரிமையாளர்கள் போலி நகை  அடகு வைத்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலிசார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி...

ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை

தேவர் குளம் அருகே வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு. மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்த மர்ம நபருக்கு வலை வீச்சு.நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி...

பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்து வீட்டின் உள்ளே நுழைந்து 4 மர்ம நபர்கள் கணவன் மனைவியை தாக்கி 15 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் திருட்டு...

நூதன முறையில் கார்கள் விற்பனை – ஒருவர் கைது 

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறி வாடகைக்கு சொகுசு கார்களை எடுத்து அதனை விற்பனை செய்தது போலிஸார் விசாரனையில் அம்பலமானது.  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் வினிஸ் (வயது 34). இவர் நான்கு கார்களை வைத்து...

எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது

திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ரயில் பயணம் மேற்கொள்ள EQ படிவம் கொடுத்த இளைஞர் கைதுகடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி  அன்று சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ்-சில் ஸ்டீபன் சத்யராஜ் என்ற பெயரில்...

ஆயிரம் விளக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்சார் வலை

ஆயிரம் விளக்கில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், ஐடி அதிகாரிகள் மூவர் கைது மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் ,பாபு ஆகிய மூன்று பேரையும்  போலீஸார்...

ராணிபோல பார்த்துகிட்டேன், கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம்…கதறிய கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த கட்டிட தொழிலாளி, கள்ளக்காதலன், மனைவி, மனைவியின் சகோதரி மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கோரிக்கை விடுத்து அழுது வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த நிலையில் தற்கொலைக்கு தூண்டிய...

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31). அவர் இன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம்...

மகளிர் சுய உதவி குழு…! பணம் வாங்கித் தருவதாக கூறி நகைகளை திருடிய தோழிகள் கைது!

பொள்ளாச்சி அருகே மகளிர் சுய உதவி குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்திச் சென்று நகைகளை திருடிய தோழிகள் கைது!உடுமலைப்பேட்டை சாமராயபட்டி பகுதியில் பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பார்த்த அப்பகுதி மக்கள்...

பேருந்துகாக நின்று இருந்த வடமாநில சிறுமி கடத்தல் – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு

பேருந்துகாக நின்று இருந்த வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர். காவல்துறை பின் தொடர்ந்ததால் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனா்.  மேற்கு வங்கத்தை சேர்ந்த (மீம் பெ) 18 வயது சிறுமி சேலத்தில்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...