க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்ல குண்டா ஊராட்சி...
பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!
நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு...
காதலை கைவிட மறுத்த மகள்… முட்டை பொரியலில் விஷம் வைத்த கொடூர தாய்… சங்கராபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
சங்கராபுரம் அருகே இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்துகொடுத்து கொலை முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி...
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!
திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் முகமது...
பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் – 17 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல்!
சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் நடத்துனரால். கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் 17 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல்பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல காலை 5.50 மணியளவில் புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் கார்த்திக்,...
சென்னையில் அரசு துறையில் ஓட்டுநர், கிளர்க் வேலை…! கணவன்-மனைவி சேர்ந்து ரூ.36 லட்சம் மோசடி!
மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் Clerk வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை பெற்று மோசடி.போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த கணவன்-மனைவி கைது.மனுதாரர்...
சென்னையில் 22 பைக்குகள் திருடி மது,மாது என உல்லாச வாழ்க்கை…! பிரபல திருடன் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக சூளைமேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சென்னையின் பல்வேறு...
ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!
ஜெயிலில் நண்பர்களான திருடர்கள் திட்டம் போட்டு கோவில்பட்டி கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 26 லட்சம் திருட்டு வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் செய்யது சுலைமான் (50)...
தமிழக முழுவதும் பல்வேறு திருட்டு சம்பவங்கள்…! போலிசார் வாகன சோதனை…! – இரண்டு பேருக்கு மாவுகட்டு!
தமிழக முழுவதும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முக்கிய கொள்ளை கும்பல் ராசிபுரத்தில் கைது. ராசிபுரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது பிடிபட்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மாவுகட்டு.தமிழகத்தில் பல்வேறு...
இதற்காகத் தான் காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது…! ஈசிஆர் விவகாரத்தில் தெளிவுபடுத்திய காவல்துறை..!
சென்னை இ.சி.ஆரில் நள்ளிரவில் தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்றில் பெண்கள்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
