க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!

பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த விலையில் அதிக வசதியுடன் கூடிய குடியிருப்பு...

கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்

அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில் கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும்...

முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி…! அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு!

சென்னை மதுரவாயில் அருகே 73 வயது முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை பாலவாக்கம்...

எப்படி விமான விபத்து நடந்தது..? அதுவும் வெள்ளை மாளிகைக்கு அருகில்..! குழப்பத்தில் தவிக்கும் டிரம்ப்..!

வாஷிங்டன் விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். வானம் தெளிவாக இருந்தது. பிறகு ஹெலிகாப்டர் எப்படி விமானத்தை தாக்கியது? இது நல்லதல்ல என்றார். ஹெலிகாப்டர் எப்படி, ஏன் விமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது?...

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’: பத்திரிகையாளர்களை பதம்பார்க்கும் போலீஸ்..!

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல்...

சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!

சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46 வயது பெண் உயர்நீதிமன்ற  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்துள்ளார்.அப்போது அவ்வழியே காரில் வந்த அகில பாரத இந்து அமைப்பின் மாநில...

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் விவகாரம்… அலட்சிய அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே இந்த விவகாரத்தில் முதல்...

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்,   சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனரா? என போலீசார் தீவிர...

சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை

இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை கொளத்தூர் வேல்முருகன் நகர்...

மின்வாகன மொத்த விற்பனையாரிடம் ரூ.62 லட்சம் மோசடி

மின்வாகன மொத்த விற்பனையாரிடம் ரூ.62 லட்சம் மோசடிசெய்த ராஜஸ்தான் ஆசாமி சிக்கியது எப்படி? ஜெய்ப்பூர் போலீசார் உதவியுடன் பிடித்து மயிலாடுதுறைக்கு கொண்டுவந்த போலீசார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் கேகேஎல் மரைன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...