க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை மீது மேலும் 60 பேர் புகார்!

பணம் இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டு நாட்களில்  60 பேர் புகார் கொடுத்துள்ளனர்.மோசடி நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட  12 கோடியே 65 லட்சம்  ரூபாய், இரண்டரை கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி ஆகியவை...

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச் சேர்ந்த முகமது ஷபி புதுச்சேரி சைபர்...

இரவில் திருடுவதற்காக பகலில் ஏசி மெக்கானிக்காக வலம் வந்த பலே திருடன் கைது!

பகலில் ஏசி மெக்கனிக், இரவில் ஏசி காப்பர் குழாய் திருடன், சிட்லபாக்கத்தில் 20 விடுகளில் கைவரிசை காட்டிய பலே திருடனை 100 சிசிடிவி கேமராகாட்சிகளை ஆய்வு செய்து செஞ்சி சென்று கைது செய்து சிறையில் அடைத்த சிட்லபாக்கம் குற்றப்பிரிவு போலீசார்.தாம்பரம்...

பதினைந்து ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி கைது

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றிய பெண் மந்திரவாதி கைது. குமரி மாவட்ட தனிப்படைக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழ்நாடு கேரளா போலிஸாருக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக...

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த  சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31) இவரது செல்போன் வாட்ஸ்ப்பிற்கு கடந்த சில...

சேலத்தில் இருந்து அசாமிற்கு ₹ 4.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்தல் –  3 கடத்தல்காரர்கள் கைது

சேலத்தில் குடோனில் இருந்து அசாமிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி சென்ற ₹ 4.5 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்! 3 கடத்தல்காரர்கள் கைது. திருப்பதி செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்திருப்பதி செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு அதிரடிப் படை போலீசார்...

மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு  வழங்க சென்ற நேரத்தில்  வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து  பேர் கொண்ட கும்பல் ₹ 3.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில்...

பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!

திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னசொக்கனாம்பட்டி  பகுதியை...

மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!

கோட்டயம் ரயில் நிலையத்தில் ரூ. 32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல். ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் வட மாநில இளைஞரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சத்துடன் ஒருவர் பிடிபட்டார். கோட்டயம் ரயில்வே...

மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் சமைத்து கூவத்தில் வீசிய முன்னாள் ராணுவ வீரர்..!

தெலுங்கானாவில் திகிலூட்டும் வகையில் மனைவி கொல்லப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, பின்னர் பிரஷர் குக்கரில் வேகவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர் தனது...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...