க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
சைஃப் அலிகான் தாக்குதல்… வறுமையால் கழுதை வழியை தேர்ந்தெடுத்த குற்றவாளி..!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறை விசாரணையின் போது அவர் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் 'கழுதை' வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது....
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனரான விஸ்வலிங்கம்...
ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது
ஏழு ஆண்களை ஏமாற்றி இருபது லட்ச ரூபாய் பறித்த ஏற்காட்டை சேர்ந்த பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் உள்பட இரண்டு பேர் கைது ஐந்து பேரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்......சேலம் மாவட்டம் , ஏற்காடு முருகன்...
டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் – இருவர் படுகாயம்
சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் மதுபான கூடத்தில் ரவுடிகள் சிலர் மது குடித்துவிட்டு ஊழியர்களை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பதற்கு பதப்பதக்க வைக்கின்றன...சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான கூடம் ஒன்றில் ரவுடிகள் சிலர் மது அருந்து...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகன்கள்...
சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து உல்லாசத்துக்கு அழைத்த, வாலிபரை சினிமா பட பாணியில் கைது
சிறுமியின் போட்டோவை மாபிங் செய்து உல்லாசத்துக்கு அழைத்த, திருவாரூர் மாவட்ட வாலிபரை சினிமா பட பாணியில் கைது செய்த, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்...! . பெற்றோர்கள் 18 வயதுக்குட்பட்ட தங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆன்லைன்...
மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை – கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருப்பூரில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த வட மாநிலத்தை சேர்ந்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சாகர் 35 இவரது மனைவி ராஜ்குமாரி 29 இவர்களுக்கு 9 வயதில் கிருஷ்ணா என்ற மகனும் 10...
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் வாஷிங்டனில் 26 வயது இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவி தேஜா ஐதராபாத்தின் சைத்தன்யபுரியில் உள்ள கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர்.ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த கொய்யாடா ரவிதேஜா...
சமூக ஆர்வளர் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் – விசாரனை தீவிரம்
சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் மினி லாரி மோதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானதால் கல்குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது,...
நெல்லையில் இரட்டை கொலை – மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே ஆரோக்கியநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). இவரது மனைவி செல்வராணி(53). பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ஜெனிபர்(30) உள்பட 2 மகள்கள் உள்ளனர். மூத்த...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
