க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
கனிமவளக் கொள்ளையை தட்டிக்கேட்டவர் லாரி ஏற்றிக் கொலை… மணல் மாஃபியாக்களிடம் காட்டிக் கொடுத்த அரசு அதிகாரி..!
அதிகாரியே காட்டிக்கொடுத்ததால் சமூக ஆர்வலர் ‘சித்தரித்த’ விபத்தில் சிக்கி உயிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் கொடுத்தவர் லாரி ஏற்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை...
இந்தியா-இங்கி. டி20 போட்டிக்கு போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை… சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டிக்கு போலி இணையதளம் உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒரு...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது
கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது.கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர்...
தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது
தேனியில் தங்க பிஸ்கட் உள்ளதாக ஜவுளி தொழில் செய்து வந்தவரின் 74 லட்சம் மோசடி செய்த ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு. பெண் உட்பட இருவர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்தவர்...
ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனா்.கடலூர்...
அந்த 55 நிமிடங்கள்… சைஃப் அலி கானைத் தாக்கியவரின் பதற வைக்கும் அந்த 2 வீடியோக்கள்..!
சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடர்பான 2 சிசிடிவி காட்சிகள் முழு சம்பவம் நடந்த நேரத்தையும் விளக்கியுள்ளது.
முதல் காட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர் முகம் ஒரு துண்டு போட்டு மூடியிருந்தார். ஆனால் இரண்டாவது காணொளியில், குற்றம் சாட்டப்பட்டவரின் முகத்தில் இருந்து...
பள்ளி விழாவின் செய்தியில் இரட்டை அர்த்தம்: போக்சோ வழக்கில் சிக்கிய நியூஸ் தொலைக்காட்சியின் மூன்று நிருபர்கள்..!
அண்மையில் நடைபெற்ற மாநில பள்ளி விழாவை ஒளிபரப்பியதற்காக, முன்னணி மலையாள செய்தி சேனலின் மூத்த ஆசிரியர் மற்றும் இரண்டு நிருபர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தக் குற்றங்கள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை...
சைஃப் அலி கான் தாக்குதல் சர்ச்சை: வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் குத்தியவருக்கு ரூ.1 கோடி தகராறு..!
நேற்று இரவு சைஃப் அலி கான் தனது வீட்டிற்குள் மர்ம நபரால் கத்தியால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டார்.முன்னதாக தாக்குதல் நடத்தியவர் திருடும் நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன....
துப்பாகி முனையில் வங்கி பணம் கொள்ளை ஒருவர் பலி – சினிமா காட்சியை மிஞ்சிய பரபரப்பு
கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிம் இயந்திரத்திற்கு பணம் எடுத்து சென்ற ஊழியர்கள் மீது பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி பணம் எடுத்து சென்ற கும்பல். துப்பாக்கி சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்.கர்நாடக மாநிலம் பீதர்...
பிரபல ஹீரோவை அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து கத்தியால் குத்திய மர்ம நபர்கள்… திரையுலகமே அதிர்ச்சி..!
இன்று அதிகாலை 3 மணிக்கு கரீனா கபூரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை தடுத்த போது நடிகர் சைஃப் அலி கானின் கழுத்தில் ஒரு காயம் உட்பட ஆறு கத்தியால் குத்தப்பட்டார்.அவர் இப்போது லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....
━ popular
சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...
