இந்தியா
நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!
தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23)...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...
வங்கியியல் சீர்திருத்தத்திற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ப...
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு புகார்: சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யக் கோரிக்கை!
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைமையகத்தில் நடைபெற்ற...
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் 2வது இடத்தில் சீனா… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?
ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 10 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால்,...
முதல் குடிமகள் மாளிகையில் முதல் டும் டும் டும்..! யாரிந்த பூனம் குப்தா..?
இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்புபு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். அதுவும் முன்கூட்டியே முறைப்படியான அனுமதியை வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். அதிலும் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள்...
சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது ஒன்றும் புதிதல்ல: ஜெய்சங்கர் விளக்கம்..!
நாடு கடத்தப்படுவது புதிதல்ல, இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது... எந்த ஆண்டில் எத்தனை இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.எஸ் ஜெய்சங்கர் கூறுகையில், அமெரிக்காவிற்கு நாடு...
40 மணி நேரம் கை, கால்களை கட்டி… அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் வேதனை கதை…!
அமெரிக்கா 104 சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த 104 பேரின் கதைகள் இந்தியாவில் இருந்து அங்கு அமெரிக்காவை சென்றடைவ்தனரோ, அதே அளவிற்கு அவர்கள் மீண்டும் இங்கு அழைத்து வரப்பட்ட கதையும் வேதனையானது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட சி-17 விமானம்...
கைவிலங்கு- சங்கிலியுடன் அமெரிக்க விமானத்தில் இந்தியர்களுக்கு அவமானம்..? கடுப்பான காங்கிரஸ்… மறுக்கும் மத்திய அரசு..!
சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், பயணத்தின் போது மக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவியது. இந்த விவகாரத்தில் அரசு தற்போது...
டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு தோல்வி..? ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்குமா..?
டெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையக்கூடும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக 70 தொகுதிகளில் நிறைவடைந்தது. இந்த முறை டெல்லியில்...
டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது ஆம் ஆத்மியா? பாஜகவா..? அதலபாதாளத்தில் காங்கிரஸ்…!
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது எக்ஸிட் போல் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில கருத்துக்கணிப்புகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஏஜென்சிகளால்...
காஷ்மீரிகளின் இரத்தத்தை சிந்துவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விஷமத்தை கக்கியுள்ளார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஒட்டுமொத்த பாகிஸ்தானும் தனது உள்நாட்டுக் கலவரத்தை...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்…பின்னணியை அலசி ஆராயும் காவல்துறை..!
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் தரையிறங்கியது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் குடியேறியவர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கை இதுவாகும். இந்த விமானத்தில் 104 பேர் வந்துள்ளனர். பஞ்சாப்...
இந்து அல்லாத 18 ஊழியர்கள் நீக்கம்… திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்கள் இந்து மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வாரியத்தின் விதியை மீறி, இந்து அல்லாத மத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மற்ற துறைகளுக்கு மாற்ற அல்லது விருப்ப ஓய்வு...
━ popular
க்ரைம்
போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை: ரூ.4.10 லட்சம் அபராதம் விதித்து காரைக்கால் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4.10 லட்சம் அபராதம் விதித்துக் காரைக்கால் மாவட்டச் சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.பின்னணி மற்றும் வழக்கு விவரம்
மயிலாடுதுறை...
