இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
மீண்டும் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானிடெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.96 வயதான பிஜேபி தலைவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.பா.ஜ.க. கட்சி...
வயநாடு: வீடு கட்ட இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் தந்த வள்ளல்
வயநாடு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் வைத்துள்ள தொழிலதிபர் பாபி செம்மனூர் நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த மக்கள் 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள இலவசமாக 12 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் மொத்தம் 4,833 பேர்...
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீது 18 சதவிகித...
வங்கதேச விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு!
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற அனைத்து கட்சி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு.இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உள்நாட்டு கலவரத்தினால் அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா பிரதமர்...
நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மர்மநபருக்கு போலிஸ் வலை
பெங்களுரில் அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை, மர்மநபர் ஒருவர் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் அதிகாலை தனது தோழியுடன் நடைப்பயிற்சி...
வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி
ஆலோசனை மேற்கொண்டது.வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில்...
செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட ராகுல்காந்தி!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தானப்பூருக்கு சென்றிருந்த ராகுல் காந்தி அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்...
வயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகள் இன்று சர்வமத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை ,...
BSNL வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை
ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL சிம்மிற்கு மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில்...
கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
