இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

கேரளாவில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணி

கேரளா மாநிலம் வயநாடு மீட்பு பணியில் ராணுவம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மீட்பு படை என்று களத்தில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு இணைந்து மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது...

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை டெல்லி சென்று அலைந்து இறுதியில் அரிசி...

விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து… ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த திருமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏசி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் இருந்து ஆந்திர மாநில திருமலைக்கு திருமலை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு...

செல்பி மோகத்தில் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செல்பி மோகத்தால் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்ணை போலிசார் பத்திரமாக மீட்டனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண், சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா...

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலில் இன்று...

கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின் பல பகுதிகள் மழை நீர்  சூழ்ந்துள்ளது. அந்த...

பாஜக ஆட்சியே தேசிய பேரிடர்தான் : கனிமொழி

எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லையென திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கேரள மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய...

BSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதனால், தனியார் நிறுவனங்களின் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, ​​இந்த வாடிக்கையாளர்களின்...

ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!

கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமண்ணா. விவசாயியான இவருக்கு...

வேலைவாய்ப்பின்மை விகிதம்… மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால்  வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிகை...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....