இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
வயநாடு நிலச்சரிவு: இன்று ஓரே நாளில் 30 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 30 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் மேப்பாடி...
யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் யுஜிசி நெட் தேர்வு உள்ளது. தேசிய...
இரயில்வே அமைச்சர் உண்மையை சொல்லவில்லை, வானதி MLA க்கு வெங்கடேசன் MP பதில்
மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற...
தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?
தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க எந்த பரிந்துரையும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.மக்களவை எம்.பி. ஆனந்த் பதாரியா மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு தனித்தனி வாக்காளர்...
டெல்லியில் ஆளுநர், துணைநிலை ஆளுநர்கள் மாநாடு
குடியரசுத் தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது - குடியரசுத் துணைத் தலைவர் ,பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு.தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் குடியரசு...
லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை...
நீட் மோசடி வழக்குகள்: நாளை உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்குகிறது
நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர் முதல் மதிப்பெண் எடுத்தது...
லட்சக்கணக்கில் விலை போகும் ராகுல் காந்தி தைத்த செருப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி தைத்த காலணி பல லட்சத்திற்கும் விலை போகும் நிலையில், அதனை தொழிலாளி விற்பனை செய்ய மறுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ஆம் தேதி உத்தரபிதேச மாநிலம் சுல்தான்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கு...
இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதி – செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
