இந்தியா
ஜார்க்கண்ட் வேலைவாய்ப்பு போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – தேவேந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை!
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி,...
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி: பெண் பயணியின் ரகசிய புகைப்படம் எடுத்த CISF வீரர் சஸ்பென்ட் – பயணிகள் ஆவேசத்தால் மோதல்!
News365 -
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த...
ஜார்க்கண்டில் கொதிக்கும் மாணவர் போராட்டம்: முதலமைச்சர் பதவி விலகக் கோரி உருவபொம்மை எரிப்பு – தீவிரமடையும் வேலைவாய்ப்பு கிளர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து...
தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
ஆந்திராவில் பிரபல ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து!
ஆந்திராவில் பிரபல ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து. பற்றி எரியும் ஷாப்பிங் மால் கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள சவுத் இந்தியா ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு ...
பிளஸ் ஒன் மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் மாணவர் திடீரென்று வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.சி சி கேமராவில் பதிவான காட்சிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் பட்டாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரண் அனந்தபுரம்...
பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை
குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவர் பள்ளிக்கூட...
செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்… தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு!
கேரளாவில் செல்போனை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு, 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள்...
ட்ரம்ப் அரசுக்கு பணிகிறதா மோடி அரசு…? 18 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகளை தாயகம் அழைத்துவர இந்தியா முடிவு..!
அமெரிக்காவில் வசிக்கும் 18ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்த இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துவருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும், நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என மோடி அரசு விரும்புகிறது,...
கர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனூரை சேர்ந்த 25 நபர்கள், உத்தர கன்னட மாவட்டம் குமட்டாவில் நடைபெறும் சந்தைக்கு காய்கறிகளை...
அம்பானி மகனைவிட காஸ்ட்லி… அதானி மகன் ஜீத் அதானி- திவா ஷா திருமணத்தில் 58 நாடுகளின் சமையல்காரர்கள்… 1000 சொகுசு கார்கள்..!
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டது. பல நாட்கள் நீடித்த அனந்தின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்போது கௌதம் அதானியின்...
ஒரு ஏழைப்பெண் அழகாக இருக்கக்கூடாதா..? கும்பமேளாவில் வைரலானதால் முடங்கிய கண்ணழகி’யின் தொழில்..!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இந்தூரில் வசிக்கும் மோனலிசாவின் பழுப்பு நிற கண்களும், அழகும் வைரலானது. இப்போது இதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.மோனாலிசா கார்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் இங்கு வசிக்கிறது. மோனலிசாவின் குடும்பம் சுமார்...
மோடியின் ஆட்சியில் ஏழை மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது – ராகுல் காந்தி வேதனை
மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்துவிட்டதாகவும் மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே முழு பலனும் அடைந்திருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,“நாட்டு மக்கள் சிந்தும்...
சீனாவின் ‘ரிமோட் கண்ட்ரோலா’ எலன் மஸ்க்..? இந்தியாவை அச்சுறுத்தும் ட்ராகன்..!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். அதிபராக பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல நாடுகள் மீது அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். இது இந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் வணிகம் செய்வதை கடினமாக்கும். மறுபுறம், டிரம்ப்...
━ popular
சினிமா
‘லீலை’ படக்குழுவின் நெகிழ்ச்சியான ‘ரீ-யூனியன்’: 14 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த ‘ஜில்லென்று ஒரு கலவரம்’ கூட்டணி!
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற 'லீலை' திரைப்படத்தின் நாயகன், நாயகி மற்றும் இயக்குநர் ஆகியோர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில்...
