இந்தியா
ஜார்க்கண்ட் வேலைவாய்ப்பு போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – தேவேந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை!
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி,...
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி: பெண் பயணியின் ரகசிய புகைப்படம் எடுத்த CISF வீரர் சஸ்பென்ட் – பயணிகள் ஆவேசத்தால் மோதல்!
News365 -
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த...
ஜார்க்கண்டில் கொதிக்கும் மாணவர் போராட்டம்: முதலமைச்சர் பதவி விலகக் கோரி உருவபொம்மை எரிப்பு – தீவிரமடையும் வேலைவாய்ப்பு கிளர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து...
தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கருத்து : ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்பா.ஜ.க உறுப்பினர்கள் பொய்யர்கள், அதிகாரத்துக்கு துடிப்பவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கொலை குற்றவாளி என...
இந்தியாவின் ரூ.5,600 லட்சம் கோடி சொத்துக்கள் கொள்ளை… பிரிட்டனின் 10% கோடீஸ்வரர்கள்..!
ஆங்கிலேயர்கள் காலனித்துவத்தின் ஆட்சியில் இந்தியா இருந்த போது 1765 முதல் 1900ம் ஆண்டுவரை இந்தியாவிலிருந்து ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டன் கொள்ளையடித்துள்ளது என்று ஆக்ஸ் ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 64,81,999 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும், பிரிட்டனில்...
கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பு
கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார்...
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆக.9ஆம்...
தோழியை கரம் பிடித்தார் தங்க மகன் நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது தோழியான ஹமானியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ்...
சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் வங்கதேச இளைஞர் கைது… 5 நாள் போலீஸ் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் ஆணை!
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் மர்மநபர் கத்தியால் குத்தியதில்...
சீனாவை இனி அடித்துக் கொள்ள முடியாது… உள் நாட்டியேலே கிடைத்த பொக்கிஷம்…துள்ளிக் குதிக்கும் ஜி ஜின்பிங்..!
சீனா தனது தென்மேற்கு மாகாணமான யுன்னானில் அரிய கனிமங்களின் மிகப்பெரிய படிமங்களை கண்டறிந்துள்ளது.இதில் இருக்கும் கனிமங்களின் தோராயமான மதிப்பளவு 1.15 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த அரிய கனிமங்கள் மிகவும் அரிதானவை.அவை தங்கத்தை விட விலை அதிகம். இந்தத் கனிமங்கள்...
வங்கதேச மியான்மர் எல்லையை முழுமையாக கைப்பற்றிய அரக்கான் இராணுவம்..!இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..!
கடந்த சில மாதங்களாக மியான்மரின் அரசியல் நிலைமை நிறைய மாறிவிட்டது. கிளர்ச்சிக் குழுவான அரக்கான் ஆர்மி இராணுவ ஆட்சிக்குழுவை தோற்கடித்து ரக்கைன் மாநிலத்தில் உள்ள மேற்கு அரசு தலைமையகத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், மியான்மரின் வங்காளதேச எல்லையின் மீது அது...
15 மாதங்களாக நடந்த இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம்… 96 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்த டிரம்ப்.!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.இதன் மூலம், காசாவில் 15 மாதங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வரும்.அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் ஸ்டீவ் விட்காஃப், இந்த ஒப்பந்தத்தில் முக்கிய...
திருப்பதி கோயிலுக்கு சுற்றுலா வந்து காணாமல் போன தனது தாயை தேடும் ராணுவ வீரர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 150 பேருடன் சுற்றுலா வந்த 67 வயது பாட்டி காணவில்லை. தாய் காணாமல் போனதை அறிந்த மகன் உத்தரகாண்டில் துணை ராணுவத்தில் பணிபுரிந்த நிலையில் விடுமுறை பெற்று தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் பெரியார் தாலுக்கா சல்லுப்பாபட்டி...
━ popular
க்ரைம்
திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!
N K Moorthi - 0
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக மிரட்டிய தம்பதியை, போலீஸ் கான்ஸ்டபிள் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிகழ்ந்த...
