இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்
வயநாடு நிலச்சரிவு செய்தி மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர்...
வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது....
ஜார்க்கண்ட்டில் தடம் புரண்ட விரைவு ரயில்
ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா - மும்பை விரைவு...
வயநாடு நிலச்சரிவில் 20 பேர் பலி – பலியானர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் பிரதமர் மோடி
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியான நிலையில்- பலியானர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல்...
வயநாட்டில் கனமழைய காரணாமாக பயங்கர நிலச்சரிவு – 20 பேர் பலி
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் அங்கு ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய...
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”- ராகுல் காந்தி விமர்சனம்!
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”என மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.கடந்த 22-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை...
வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய புல்லட் ரயில்!
வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, புல்லட் ரயில்களை (Bullet Trains) இயக்க தயாராகி வருகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது...
3 புதிய குற்றவியல் சட்டங்கள் – தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
3 - புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 -புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் தலைநகர் டெல்லியில்...
2006 பேருக்கு மத்திய அரசு வேலை – ஸ்டாப் செலக்சன் கமிஷன்
2006 பேருக்கு ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு வேலை. ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வரும்...
இந்திய பொருளாதார நிலை … ப.சிதம்பரம்VSநிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவும் இந்தியாவின் பொருளாதார நிலையும், தற்போது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார நிலையும் இவர்களுக்கிடையேயான வித்தியாசங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.தனிநபர் வரி விலக்கானது ப.சிதம்பரம் நிதியமைச்சராக...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
