இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
பிரதமர் தலைமையில் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்கை கலைத்துவிட வேண்டும் – மம்தா பானர்ஜி
பிரதமர் தலைமையில் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்கை கலைத்துவிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்பதாவது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று...
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதியை அறிவித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள்தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இது சுமார் 2.3 கிமீ நீளம் கொண்டது. பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள்...
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங் பிரார் ஆகியோர் மலர் வளையம் வைத்து...
அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பெங்களூரு வந்த...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான ரயில்வே திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு...
ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக...
பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நகை பிராண்டான டைட்டனின் பங்குகள்...
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை-...
விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை லோக்சபாவில்...
இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து
2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எகஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.ஒன்றிய...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
