இந்தியா
ஜார்க்கண்ட் வேலைவாய்ப்பு போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – தேவேந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை!
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி,...
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி: பெண் பயணியின் ரகசிய புகைப்படம் எடுத்த CISF வீரர் சஸ்பென்ட் – பயணிகள் ஆவேசத்தால் மோதல்!
News365 -
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த...
ஜார்க்கண்டில் கொதிக்கும் மாணவர் போராட்டம்: முதலமைச்சர் பதவி விலகக் கோரி உருவபொம்மை எரிப்பு – தீவிரமடையும் வேலைவாய்ப்பு கிளர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து...
தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ
PSLV C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பெடெக்ஸ் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஒன்றிணைப்பு என இஸ்ரோ அறிவிப்பு.இந்தியா விண்வெளி ஆராய்ச்சியல் இப்போது புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணைக்கம் இஸ்ரோவின் ஸ்பெடெக்ஸ் திட்டம் வெற்றி ....
துப்பாகி முனையில் வங்கி பணம் கொள்ளை ஒருவர் பலி – சினிமா காட்சியை மிஞ்சிய பரபரப்பு
கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிம் இயந்திரத்திற்கு பணம் எடுத்து சென்ற ஊழியர்கள் மீது பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி பணம் எடுத்து சென்ற கும்பல். துப்பாக்கி சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்.கர்நாடக மாநிலம் பீதர்...
வேடிக்கை பார்த்ததற்கு,₹ 1.25 கோடி ,பரிசு ….. பலே செவல் – உரிமையாளருக்கு ஜாக்பாட்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை சேவல் சண்டையில் ₹ 500 கோடிக்கு மேல் பணம் வைத்து போட்டி நடைப்பெற்றது அதில் சண்டையே போடாமல் வேடிக்கை பார்த்தபடி நின்ற சேவலுக்கு ₹ 1.25 கோடி பரிசு வென்று சாதனை படைத்துள்ளது.ஆந்திராவில் நடைபெறும் சேவல்...
கும்பமேளாவில் நீராட தேரில் வந்த‘அழகிய சாத்வி’ஹர்ஷா ரிச்சாரியா: புலம்பித் தவிக்கும் சங்கராச்சாரியார் சுவாமி..!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளார் மாடலும், தொகுப்பாளினியுமாக இருந்து அழகான சாத்வியாக மாறியுள்ள ஹர்ஷா ரிச்சாரியா. மகா கும்பமேளாவுக்கு முன்பு அமிர்த ஸ்நானத்தில் ஹர்ஷாவை மகாமண்டலேஷ்வரின் அரச தேரில் அமர வைத்தது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அவரை...
இந்தியாவுடன் எல்லை பிரச்னை… சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றிய வங்கதேச பிரதமர்..!
சர்வதேச எல்லையில் முள்வேலி அமைப்பது தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ஒரு புதிய தகராறு தொடங்கியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையிலான...
திருப்பதி மலைப்பாதையில் பஸ் விபத்து – பல கிலோமீட்டர் போக்குவரத்து பாதிப்பு
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் அரசு பஸ் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சாலையில் குறுக்கே நின்றதால் பல கிலோ மீட்டர் போக்குவரத்து பாதிப்புதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் இருந்து அலிபிரி...
திருப்பதி லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து
திருப்பதியில் லட்டு விநியோகம் செய்யும் இடத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47ம் நம்பர் கவுண்டரில்...
நியூயார்க், லண்டனை போல மாறும் ஹைதராபாத்… ரேவந்த் ரெட்டி உருவாக்கும் ‘எதிர்கால நகரம்’..!
தெலுங்கானாவில் 'ஃபுயூச்சர் சிட்டி ' ஒன்றை உருவாக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். வணிகம் செய்வதற்கு மிகவும் எளிதான சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், ஹைதராபாத்தை மாசு இல்லாத நகரமாக மாற்ற ரேவந்த் ரெட்டி...
ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணியின் போது கோர விபத்து… இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் 50 பேர்..!
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் சில மணி நேரங்களுக்கு முன் பெரிய விபத்து நிகழ்ந்தது. இங்கு மத்திய அரசின் அமிர்த பாரத் யோஜனாவின் கீழ் கட்டப்பட்டு வந்த புதிய இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்து...
அகண்ட பாரதத்தில் இணையும் பாகிஸ்தான்… வெறுப்பேற்றும் வங்கதேசம்..!
இந்தியாவின் 150வது ஆண்டு விழாவை வங்கதேசம் புறக்கணித்துள்ளது. பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பங்கேற்கிறது.வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இந்திய அரசு 'அகண்ட பாரதம்' திட்டத்தை ஏற்பாடு செய்ய உள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி...
━ popular
க்ரைம்
திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!
N K Moorthi - 0
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக மிரட்டிய தம்பதியை, போலீஸ் கான்ஸ்டபிள் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிகழ்ந்த...
