இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாடு" என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது அவருடைய வறுத்தத்தை பகிர்ந்து கொண்டார்.ஒரு வார்டுல...

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, மாதிரி...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – வைகோ கண்டனம்

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை.தற்போது ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக...

ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்ட தால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரன பொருட்களின் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய...

நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்

2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்...

இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல – பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்

2024-2025 ஆம் ஆண்டிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கானது அல்ல. அது பீகார், ஆந்திரா ஆகிய இரு மாநிலத்திற்காக மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையாக தெரிகிறது.2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்...

வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற மழைக்கால பட்ஜெட் கூட்ட தொடரில் இன்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம்...

தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் – நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி விதிப்பு முறையில் நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் அது 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்...

பட்ஜெட்டில் ஆந்திரம், பிகாருக்கு சிறப்பு நிதி!

பட்ஜெட் 2024ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்து வருகிறார்....

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....