இந்தியா

‘பிரியங்க்-போபியா’ புயல்: கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட மோதல்!

கர்நாடக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து...

“மூளை நக்ஸல்கள்” மற்றும் வந்தே மாதரம் சர்ச்சை: பாஜக – காங்கிரஸ் இடையே அனல் பறக்கும் அரசியல் போர்!

பிரதமர் நரேந்திர மோடியின் "மூளை நக்ஸல்கள்" (Dimaagi Naxals) குறித்த கருத்து...

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...

சிபிஐ- க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு சிபிஐ புலனாய்வுத்துறைக்கு மாநில அரசுகளின் அனுமதி தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த...

சீனாவில் வேகமாகப் பரவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ்… தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா..!

மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தாக்குதல் சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கொரோனாவை விட ஆபத்தானது என கூறப்படுகிறது. வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு, சீனாவின் பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இந்திய அரசும் உஷார்...

காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு- காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இன்று பிற்பகல் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று...

சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல் களம் – அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடிக்க பாஜக வியூகம்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜக முன்னாள் எம்.பி பர்வேஷ் சாஹிப் சிங் வெர்மா சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல் களம்!!டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பே அரசியல் கட்சிகள்...

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை – நாராயணசாமி

பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை: பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம்- நாராயணசாமி பேட்டி.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச...

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த மனு பாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடியரசு தினத்திற்கு முன்பாக தேசிய விளையாட்டு விருதுகளை...

தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!

பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராவ்.இந்நிலையில் கிருஷ்ணா ராவ்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய...

திருப்பதி பக்தர்களுக்கான புதிய திட்டங்கள் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஷியாமலா ராவ் விளக்கம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்த தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உண்டவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமலா...

━ popular

₹8,000 கோடி மோசடி: நடுத்தர வர்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்திய ‘ரியல் எஸ்டேட்’ மாஃபியா!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவு. இந்தக் கனவை முதலீடாகக் கொண்டு, சுமார் 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக 'மார்க் பிராபர்ட்டீஸ்'...