இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பு – நிர்மலா சீதாராமன்

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை  மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அவரது பட்ஜெட் உரையில்,  நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது....

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டம்

தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக கர்நாடக அரசு உயர்த்த உள்ள நிலையில் இதற்கு தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் விளங்கி...

ரயில்வே ஊழியருக்கு ரூ.4 கோடி மின்கட்டண பில்

டெல்லி நொய்டா செக்டார் 122 ஷ்ராமிக் குஞ்சில் வசிக்கும் பசந்த் ஷர்மா இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருக்கு மூன்று மாத மின் கட்டணம் ₹4 கோடிக்கு மேல் என குறுஞ்செய்தி  கிடைத்துள்ளது.ஜூலை 18 ஆம் தேதி அன்று காலை 11:30...

நீட் மறுதேர்வு நடத்தப்படாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

''நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது'' என உச்சநீதிமன்றம் கூறியது.நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து...

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த ஷெசாத் பூனவல்லா

“கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும்...” என மின் கட்டண உயர்வுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது பதற வைத்தது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங்...

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

கபினி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் நிலையில் கபிலா நதி சுற்றி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்து வரும் அதிகாரிகள்.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து கபினி கே ஆர் எஸ் அணைகளுக்கு நீர்வரத்தும்...

பஜாஜ் பைனான்சிற்கு 2 கோடி அபராதம்

தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது.இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பஜாஜ் ஃபைனான்ஸ் மீது ரூ. 2 கோடியும், ஏகான் லைஃப் இன்சூரன்ஸ்...

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நீதுபதி மகாதேவன் பதவி வகிக்க உள்ளார்.1963 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் பிறந்த...

மணிஸ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு.டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி அரசின் முன்னாள்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....