இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
ஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவரது மனைவி கல்பனா சோரனுடன் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்.நில அபகரிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 5 மாத சிறைக்குப் பிறகு...
முகேஷ் அம்பானி மகன் திருமணம் : குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா
முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ராஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண...
7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு
7 மாநில இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை, 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,...
அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெத்ரிவால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு...
ஆதார் மூலம் 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு பெறுவது எப்படி ?தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வர் காப்பீடு திட்டத்தை போல் மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் யோஜனா பாரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 17 ஆயிரம்...
பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம், தரவரிசைப் பட்டியலை நாளை உயர் கல்வி அமைச்சர் வெளியீடு2024 - 2025 கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நாளை...
பெங்களுரு: பற்றி எரிந்த அரசு பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்
பெங்களூரு எம் ஜி ரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து, உயிர் தப்பிய பயணிகள் - அப்பகுதியில் பெரும் பரபரப்புபெங்களூரு நகரில் உள்ள எம் ஜி ரோட்டில் திடீரென அரசு பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில்...
சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி
மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ (SBI) வங்கி தெரிவித்துள்ளது.10 KW திறன் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.வீடுகள், தொழிற்சாலைகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை...
கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்
பிஹார் மாநிலம் நவாடாவில் வசிக்கும் சந்தோஷ் லோஹர் என்பவர் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.ரயில்வே ஊழியர் சந்தோஷ் லோஹர் பீகாரில் உள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளத்தை அமைக்கும் குழுவில் இருந்தார் . ஒரு முழு நாள் வேலைக்குப்...
“நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை”- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..
நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
