இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 650 தொகுதிகளில் 411 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது....

வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?

ஆடிட்டர் மூலம் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்தத்தை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். செலுத்தப்பட்ட வரிக்கும் உங்களின் உண்மையான வரிப் பொறுப்புக்கும் இடையில் பொருந்தாத நிலை ஏற்பட்டால் வருமான வரித் திரும்பப்பெறுதல் நிகழ்கிறது.வருமான...

திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்‌ஷியை தோனி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு...

குத்தாட்டம் போட்ட இந்திய அணியின் வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலக கோப்பையுடம் தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு சென்ற அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...

3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில்  சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி...

பரவும் ஜிகா வைரஸ் – மத்திய அரசு அறிவுரை

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு காணப்படும் நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.ஜிகா வைரஸ் பரவிவரக்கூடிய நிலையில் மாநிலங்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆப்ரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளில்...

கணவனுக்கு 3ஆவது திருமணம் – மனைவிகள் ஏற்பாடு

ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டன்னா, தனது முதல் மனைவி பர்வதம்மாவை 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பாண்டன்னாவின்...

இந்துக்களை விமர்சித்தாரா ராகுல்? – பிரியங்கா சொல்வது இதுதான்..

மக்களவையில் நேற்றைய தினம் ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸை மட்டுமே விமர்சித்தார்; இந்துக்களை அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நேற்றைய தினம் ( ஜூலை 1) அவையில்...

நரேந்திர மோடியின் தேக்கு சிலை

 நரேந்திர மோடியின் ஆறரை அடி தேக்கு சிலைபிரதமர் நரேந்திர மோடி மே 30 முதல் மூன்று நாள் தியானத்தை கன்னியாகுமரிக் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையில் மேற் கொண்ட போது அவருக்கு சிவநேசன் என்ற நாகர்கோவில் அடுத்த...

மக்களவையில் காரசார விவாதம் : தெறிக்கவிட்ட ராகுல் காந்தி.. டாப் பாயிண்ட்ஸ் இதோ..

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவை கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....