இந்தியா

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...

வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...

ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6 வது துணைப் பிரதமராகப் பணியாற்றிய சவுத்ரி...

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3% சலுகை

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3% சலுகை வழங்கப்படுகிறது.ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (Automatic Ticket Vending Machine) மூலம் UTS டிக்கெட்...

இந்தியாவிடம் வேசம்… சீனாவிடம் பாசம்.. இலங்கை அதிபர் அனுர-வின் இரட்டை ஆட்டம்..!

உலகஅரங்கில் இந்தியாவின் வர்த்தக முதலீடுகளை மேம்படுத்துவதற்கு இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, இலங்கை, ஓமான் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துக் கொண்டிருக்கும்போதே இலங்கை இரட்டை ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது....

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி

அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக  வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன என்று...

வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் ? விஜய் மல்லையா பதிவு!

வங்கி​களில் பல்லா​யிரக்​கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு பிரபல தொழில​திபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர்  வெளி​நாடு​களுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்​கப்​பட்டன. இந்நிலை​யில், மக்களவை​யில் துணை மானிய கோரிக்கை​களின் மீதான விவாதத்​தின்...

இன்ஸ்டாவில் லைக்ஸ் வாங்க இளைஞரின் செயல் – கைதில் முடிந்த சொகம்

கட்டு கட்டாக பணம் பொதுவெளியில் மறைத்து வைப்பதாகவும் யார் வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளும்படி வீடியோ வெளியிட்ட யூடியூபரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.இணையத்தில் எப்படியாவது பிரபலமாக வேண்டும், சமூக ஊடகங்களில் அதிக அளவில் பாலோவர்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற...

ஸ்ரீதேஜின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தில் பிரிமியம் காட்சியை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த ஸ்ரீதேஜ் கடந்த பத்து நாட்களாக ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை மருத்துவர்கள்...

உலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து – திருநங்கை சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற 15 நாடுகள்  கலந்துகொண்ட திருநங்கைகளுக்கான உலக அழகி  போட்டியில் நாகூரை சேர்ந்த திருநங்கை ரஃபியா மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து...

அதானியின் பெயர் உலகம் முழுவதும் கெட்டுப்போய் இருக்கிறது

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12 இடத்திலும் இந்தியாவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள கௌதம் அதானியின் பெயர் இந்தியாவில் மட்டுமல்ல , உலகம் முழுவதும் கெட்டுப்போய் இருக்கிறது.1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட அதானி குழுமம், இந்தியாவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்...

அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!

அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு சட்டம் மீதான...

━ popular

தைவானைச் சுற்றி மீண்டும் சீனா தற்காப்புப் படை நகர்வுகள்: 4 விமானங்கள், 8 போர்க்கப்பல்கள் ஊடுருவல்!

தைவான் நாட்டின் எல்லைப் பகுதிகளைச் சுற்றி சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் (PLA) சேர்ந்த ராணுவ விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி...