இந்தியா

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...

வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...

அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது – மக்களவையில் காரச் சாரமான விவாதம்

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்காருக்கு ஏன் காலதாமதமாக பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியது? - மக்களவையில் நடைபெற்று வரும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி!நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக...

உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன்...

வழிபாட்டுத் தலங்கள்  தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 இந்த சட்டமானது ,1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ) இருந்த மத ஸ்தலங்களின் கட்டமைப்பு தன்மையை மாற்றுவதைத் தடைசெய்துள்ளதுசட்டம் அவ்வாறு இருக்கும் போது...

சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த அலைன்ஸ் ஏர் விமானம்

சென்னையில் பலத்த மழை காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன், சென்னையில் தரையிறங்க வந்த அலைன்ஸ் ஏர் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல், மீண்டும் ஹைதராபாத்துக்கே திரும்பிச் சென்றது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள்...

ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்

நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜல்பள்ளியில் உள்ள...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள...

நிருபரின் முகத்தை சிதைத்த பிரபல நடிகர்… கைதாவதை தவிர்க்க நாடகம்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவழியினருக்கு பெரும் பதவிகளை வழங்கி வருகிறார். இந்தப் பட்டியலில் ஹர்மீத் கே தில்லானுக்கு பதவி கொடுத்துள்ளார். இந்திய-அமெரிக்கரான ஹர்மீத் கே தில்லானை நீதித்துறையின் உதவி அட்டர்னி ஜெனரலாக நியமித்துள்ளார். இதை...

தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து… 7 பேர் பலி, 49 பேர் காயம்… விபத்துக்கு யார் பொறுப்பு?

மும்பையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவருக்கு ஏற்கெனவே பஸ்சை ஓட்டிய அனுபவம் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அவர் கார்-வேனை ஓட்டிய அனுபவம் மட்டுமே இருந்துள்ளது. டிரைவர் பெஸ்ட் நிறுவனம் மூலம்...

ஐதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் திருடிய மர்ம நபர் – மடக்கி பிடித்த போலீஸ்

ஐதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் திருடி கொண்டு  விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற மர்ம போலீசார். வாகனத்தை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. மீது இடித்து நிற்காமல் சென்ற நிலையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் பிடித்த போலீசார்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்...

━ popular

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்குகள் குறித்து, திமுகவின் மாநில செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகராஜ் அளித்துள்ள பேட்டி...