இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லி,சீரடி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னை-சீரடி விமானம் 1, சென்னை-ஹைதராபாத் விமானம் 1, ஆகிய 6 புறப்பாடு...

தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து.. மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி நெகிழ்ச்சி..

‘இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு...

டெல்லியில் கனமழை : 11 பேர் உயிரிழப்பு.. மேலும் 2 நாட்களுக்கு அரஞ்சு அலெர்ட்..

டெல்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் தலைநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்ததோடு பெரும்பாலான இடங்களில் மின்சாரமும்...

இந்திய அணியினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி!

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்...

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின....

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவல்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி நீதிமன்ற காவல் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் உத்தரவிட்டுள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ஏர்டெல் மற்றும் ஜியோவை மிஞ்சும் வோடஃபோன்

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின் விலை ரூ.299 லிருந்து 349, 365...

யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

சிஎஸ்ஐஆர் நெட் மற்றும் யுஜிசி நெட் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்: சிஎஸ்ஐஆர் நெட் (CSIR - NET) தேர்வு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது, அதே யுஜிசி நெட்(UGC –...

பள்ளி பேருந்து விபத்து – 6 பேர் காயம்

தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹன்மகொண்டா-கமலாபூர் மண்டலத்தில் உள்ள பிரதான சாலையில் சாலையைக் கடக்கும் போது, ஏகசிலா பள்ளிப் பேருந்து மீது கார் மோதியதில் 3 பள்ளி...

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பை I.I.T. மெட்ராஸ் துவங்கியுள்ளது.இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் எம்.பி.ஏ....

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....