இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் 

அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது முடியும் என காத்து கொண்டிருந்தனர். தற்போது...

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக...

கர்நாடகாவில் கோர விபத்து – 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

கர்நாடகாவில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள...

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் மறுப்பு

மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஐபோன் அசெம்ப்ளி உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண் தொழிலாளர்களை வேலை செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் நிராகரித்ததாக...

பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக நடிகை தமன்னா பாட்டியா குறித்த பாடத்தை...

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில்...

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்நிகழ்வுக்கான ஆடம்பர அழைப்பிதழ்...

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அன்று 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், கெஜ்ரிவாலை...

3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு – ஜனாதிபதி பாராட்டு!

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.நடந்து முடிந்த நாடளுமன்றா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,...

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்!

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார்.புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் திறக்கப்பட்ட...

━ popular

மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி

மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...