இந்தியா

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

இந்திய ரயில்வே துறையில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கத் திட்டம்

உலகளவில் தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை சட்டென்று பணிநீக்கம் செய்து ஆட்குறைப்பு...

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில்...

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்நிகழ்வுக்கான ஆடம்பர அழைப்பிதழ்...

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அன்று 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், கெஜ்ரிவாலை...

3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு – ஜனாதிபதி பாராட்டு!

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.நடந்து முடிந்த நாடளுமன்றா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,...

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்!

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார்.புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் திறக்கப்பட்ட...

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் கூடாது –  நிதின் கட்கரி

சாலையின் தரம் மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சர்வதேச பயிலரங்கு தில்லியில் நேற்று நடைபெற்றது. அதில் 3...

தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக துவங்கியுள்ளது குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி...

தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும்  – டி.ஆர். பாலு வர்ணனை

நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா  மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவை சபாநாயகரை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாகவே தேர்வு செய்து வருவது மரபு. அதே மரபு இந்த முறையும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை சபாநாயகர்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப...

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை – சந்திரபாபு நாயுடு

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/sengalpattu-school-girl-suicide/95610ஜூன் 25 ஆம் தேதி குப்பம்...

━ popular

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...