இந்தியா

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...

வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...

கடவுளே..! கார் மீது மோதிய பேருந்து: 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் பலி

கேரள மாநிலம், ஆலப்புழாவில் நேற்று இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த மாணவர்கள் சென்ற கார், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மோதியது. இரவு 10 மணியளவில்...

இனி செட் டாப் பாக்ஸே தேவையில்லை: புதிய உத்தியுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் செட் டாப் பாக்ஸ் இல்லாமலேயே டிவி சேனல்களைப் பார்க்க ஒரு புதிய உத்தியை உருவாக்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஐபிடிவி சேவை வழங்குநரான ஸ்கைப்ரோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்துள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொலைக்காட்சி, இணைய அனுபவம் வழங்கப்படும்....

சீன பவர் பேங்க் மீது அதிரடி நடவடிக்கை: 2 நிறுவனங்களுக்கு தடை

சீன பவர் பேங்க் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த பவர் பேங்க்களின் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த பவர் பேங்க்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அவை பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் பலவீனமாக...

அரசு வாகனத்தின் டயர் வெடித்து ஐபிஎஸ் அதிகாரி பலி… முதன்முறையாக பதவியேற்க செல்கையில் பரிதாபம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் முதன்முறையாக பொறுப்பேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. கர்நாடக கேடரின் 2023 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்ஷ் வர்தன் மத்திய பிரதேசத்தில் வசிப்பவர். ஞாயிற்றுக்கிழமை...

தெலுங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

தெலங்கானாவில் மாவோயிட்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த சண்டையில் 7 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் மரணம் அடைந்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரம் மண்டலத்தில் போலீசாரும் மாவோயிஸ்ட் இயக்க தடுப்பு சிறப்பு படையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து சென்றனர். அப்போது...

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கரையை கடந்த பெஞ்சல் புயல், முற்பகல் 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது புதுச்சேரிக்கு அருகே 30 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நிலப்பரப்பில்...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி...

திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை

திருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும் ஆன்மீக சூழலை காக்கும் வகையில் திருமலையில்...

ஃபெங்கால் புயல் : விழிப்புடன் இருங்கள்! பீதியைத் தவிர்க்கவும்!

ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. 12...

புயல் காரணத்தினால் சிங்கப்பூர் விமானம் ரத்து

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் தாமதம், பயணிகள் இல்லாமல் சிங்கப்பூர் விமானம் ரத்து. சென்னையில் தரை இறங்கும் விமானங்கள் அனைத்தும், வானில் சிறிது நேரம் வட்டமடித்து, விமான ஓடுபாதையை நன்கு கவனித்த பின்பே தரையிறங்க...

━ popular

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்குகள் குறித்து, திமுகவின் மாநில செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகராஜ் அளித்துள்ள பேட்டி...