இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை – சந்திரபாபு நாயுடு

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/sengalpattu-school-girl-suicide/95610ஜூன் 25 ஆம் தேதி குப்பம்...

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளார். ஆனால் கடந்த முறை போல் அல்லாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில்...

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜராகி உள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு...

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

'களத்தில் மீண்டும் போர்வீரர்கள்' என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது...

பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்

பார்தி ஏர்டெல் -ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம் .ஜூன் 21 ஆம் தேதி பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆட்-ஆன் (add-on) டேட்டா திட்டத்தை  அறிவித்தது. இப்புதிய திட்டமானது ரூ. 10 -க்கு மட்டுமில்லாமல்...

வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

முன்னணி சமூகவலைதள செயலியான வாட்ஸ்ஆப் விரைவில் DIAL வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை தனது பயனர்களுக்கு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது...

ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு!

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது.கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி...

இந்தியா கூட்டணி கட்சி பதவி நிராகரிப்பு

இந்தியா கூட்டணி கட்சி  பதவி ஏற்குமா ?18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி  துவங்குகிறது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக...

ஏ -லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்….. பிரபல நடிகை வேதனை!

 என்னதான் பெண்கள் திறமையாக இருந்தாலும் அவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவ்ளோ ஈஸியா அமையுறது இல்லை. இந்நிலையில் பிரபல நடிகை இஷா கோப்பிகர் சமீபத்திய உரையாடல் ஒன்றில் அவருடைய திரைப்பயணத்தில் சந்தித்த சாவால்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.1990-களில் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த...

தூள் கிளப்பிய இஸ்ரோ.. மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி..

மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு புஷ்பக் ராக்கெட் சோதனை (RLV-LEX3) மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளதுஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது...

━ popular

ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் – கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், முதலாய நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (50)...