இந்தியா
“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!
News365 -
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...
வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...
அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!
சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க...
640 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி : பவன் கல்யாண் அதிர்ச்சி – அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை...
உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்...
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: வந்தனா ஷாவின் நம்பிக்கை வார்தை – புத்தாண்டுக்கான குட் நியூஸ் !
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா நல்ல விஷயம் சொல்லி இருக்காங்க .இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தன் வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில்...
பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல...
சலுகை பெறுவதற்காக மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியைச் சார்ந்த...
100 நாடுகளுக்கு இந்திய தளவாடங்கள் ஏற்றுமதி – திரவுபதி முர்மு பெருமிதம் !
இந்தியா 100 க்கு அதிகமான நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.வெலிங்டன்...
பெங்களூரு மெட்ரோ ரயில்: ஜனவரி 2025ல் ‘எல்லோ லைன்’ தொடக்க விழா… ஆனா ஒரு சிக்கல்
பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பர்பிள், கிரீன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அடுத்து ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையிலான எல்லோ லைன், நாகவரா -...
வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கின.மழை...
எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!
வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்ல பதிவில் கூறியிருப்பதாவது, “ஷஷிகாந்த் ரூயியா...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!
தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்குகள் குறித்து, திமுகவின் மாநில செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகராஜ் அளித்துள்ள பேட்டி...
