இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் புகாரை விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று திரட்டி அமைத்து இருக்கிறது. நீட் தேர்வுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி உயர்மட்ட குழு பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.தேசிய தேர்வு...

ஆண்டுதோறும் அதிகரிக்கும் UPI பணம் பரிவர்த்தனை

UPI பணம் பரிவர்த்தனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.இன்றைய டிஜிட்டல் உலகில் யுபிஐ பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்டது. பெட்டிக் கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட்டுகள் வரை தற்போது UPI பரிவர்த்தனை தான் நடந்து வருகிறது. இப்படி நாளுக்கு நாள் UPI...

டெல்லியில் இன்று நடக்கிறது 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. எட்டு மாத இடைவெளிக்கு பின்னர்...

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் விவாகரத்து பெறலாம் – நீதிமன்றம் அதிரடி!

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் கணவர் விவாகரத்து பெறலாம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதி...

புதிய சட்ட வரம்பிற்குள் வராத யுஜிசி-நெட் 2024 தேர்வு முறைகேடு!

2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படததால், அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய தேசிய தேர்வு...

இந்திய அணி வானத்தைப்போல படம் மாதிரி அல்ல ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுகிறது – கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேச்சு

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய " I HAVE THE STREETS " குட்டி ஸ்டோரி புத்தகத்தை  அஸ்வினே வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தை நான்கு ஆண்டுகள் முயற்சிக்கு பின் எழுதி முடிந்ததாக...

கெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெத்ரிவால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50...

ஹிமாச்சலில் பேருந்து விபத்து – 4 பேர் பலி

ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஜுப்பலின் கெஞ்சி பகுதியில் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் உள்ள...

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஐதராபாத் விரைவு ரயிலின் சமையல் அறை, குளிர்சாதனம் ஆகியவை இரு பெட்டிகள் மட்டும் தனியாக நிறுத்தி...

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாக உள்ளது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலைகளின் தாக்கத்தால் 192 பேர்...

━ popular

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...