இந்தியா
“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!
News365 -
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...
வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...
மகாராஷ்டிரா, ஜார்கண்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார்...
அதானி முறைகேட்டில் குட்டு வெளிபட்டுவிடும் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
அதானி முறைகேடு குறித்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை அமைக்க பாஜக அரசு மறுக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் பலி
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், இன்று நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற மாவட்ட ரிசர்வ் படையினர்...
நண்பரின் திருமணத்தில் சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் இறந்த நண்பர்
நண்பரின் திருமணத்தில் நினைவு பரிசு வழங்கி சிரித்து கொண்டே மேடையில் மாரடைப்பில் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தை சேர்ந்த வம்சி. பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அவரது சொந்த...
மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக கூட்டணி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...
ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20...
ஹைதராபாத்தில் சாய்ந்த 5 மாடி கட்டிடம் , இடிந்து விழும் அபாயம்
ஹைதராபாத்தில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கட்டடத்தின் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள சித்திக் நகரில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் சாய்ந்துள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் ஒடநடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடம்...
அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: இன்று வெளியாகும் அறிவிப்பு
டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், மாசுபாட்டைக் குறைக்க, டெல்லி அரசு அரசாங்க அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால...
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி!
மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம்...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!
தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்குகள் குறித்து, திமுகவின் மாநில செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகராஜ் அளித்துள்ள பேட்டி...
