இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

வாரணாசியில் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமராக பதவியேற்ற மோடி முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்றார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க...

இரயில் விபத்துகளைத் தடுக்க ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு கடிதம் – கலாநிதி வீராசாமி

இரயில் விபத்துகளைத் தடுப்பதற்கான மூன்று காரணிகளை வலுப்படுத்த ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா இரயில் விபத்தைப் போல, மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக...

புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்

நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் வருமான...

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

பெங்களூரில் அமேசான் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த ஐடி தம்பதி அதில் பாம்பு ஒன்று சீரியதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தம்பதி வீடியோ கேம் கட்டுப்பாட்டு கருவி ஒன்றை ஆன்லைன் வாயிலாக...

சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டாவது நாளாக, சென்னை நகர் மற்றும்...

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்...

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின் பெருந்தகை கருத்துக்கணிப்பில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதோடு பொதுமக்களின் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும்...

மேற்குவங்கம் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..

மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில்...

மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..

மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர்  உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்...

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெம்போ டிராவலர் வேனில் இருந்த 17 பேரில் 8 பேர்...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...