இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ பரிசோதனையின் போது அவரது மனைவி சுனிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்...

கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா?

கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியளில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். அதில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்கிற...

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

  ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016- ன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் .அதன்படி,...

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகால...

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் ,...

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு….கைதாகிறாரா எடியூரப்பா?

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியின் தாய்...

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்…

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தததை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்.மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.https://www.apcnewstamil.com/news/india/puri-jagannath-temple-gates-opened-devotees-happy/92188மும்பை மலாட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும்...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குண்டூர் ஸ்ரீநகரில் உள்ள பொருகடா அனில் என்பவர் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவராக உள்ளார். கட்சி பணிகளுக்காக அதே...

குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வந்துள்ளது.குவைத்...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...