இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம்?

மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 146, இந்திய சாலைகளில் ஓடும் மோட்டார் வாகனங்கள் கட்டாயமாக மூன்றாம் தரப்பினர் இழப்பீடு உள்ளடக்கிய காப்பீட்டுக் பாலிசியை வைத்திருக்க வேண்டும்.சாலைகளில் உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் கட்டாயமாகும்....

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தெலுங்குத் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் , ஆந்திர அரசியலில் அதிரடி மனிதர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பவன் கல்யாணின் முதல் மனைவி நடிகை ரேணு தேசாய் முன்னாள் கணவரின் அரசியல்...

ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க இன்னும் 2 நாள்களே அவகாசம்

ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016 இன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் .அதன்படி,...

அண்ணன் காலில் விழுந்து ஆசி பெற்ற துணை முதல்வர்

கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பூங்காவில் ஜூன் 12 ல், புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராகவும், ஜன சேனா கட்சி...

ஜெய் சந்திரபாபு  நாயுடு ஜெய் சந்திரபாபு அண்ணகாரு – ஆதரவாளர்கள் முழக்கம்

“ஜெய் சந்திரபாபு  நாயுடு ஜெய் சந்திரபாபு அண்ணகாரு” என முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள்.ஆந்திராவின் 18 ஆவது முதல்வராக பொறுப்பேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடா கேசரபல்லி பள்ளி ஐ.டி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழா...

சந்திரபாபுவை துரத்தி வந்த பெண்! கண்ணாடியில் பார்த்து காரை நிறுத்திய சந்திரபாபு

 விஜயவாடாவில் சந்திரபாபுவை பார்க்க கான்வே காரை துரத்தி வந்த பெண்னை கண்ணாடியில் பார்த்து காரை நிறுத்தி பேசிய சந்திரபாபு.ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை காண பொது மக்கள் சாலையின் இருப்புறமும்...

சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனின் சமீபத்திய தோற்றத்தை இந்தியாவின் ஆதித்யா எல்-1 படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில்...

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது.அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது கழிவுநீர் வடிகாலிலிருந்து கசிவு வெளியானதன் காரணமாக...

மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு – யார் யாருக்கு என்னென்ன துறை?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் , பியூஷ் கோயல்...

ஐஐடி மெட்ராஸ் – சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் ஆய்வு

ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் முன்வைக்கின்றன. மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்படுத்தும் பெரும் சவால்கள், மருத்துவமனை...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...