இந்தியா
“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!
News365 -
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...
வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...
Whatsapp தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் “வாட்ஸாப் - (Whatsapp”) செயலியை தடை செய்து உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வாட்ஸாப் செயலி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டும்...
சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ் ! சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதில் 3 வண்டிகளுக்கு திருவள்ளூர் நிறுத்தம் கொடுக்க பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி...
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் : ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
சுதந்திர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் 1889-ல் பிறந்த நேரு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள்...
தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து -தென் மத்திய ரயில்வே துறை
தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி - ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்றிரவு இரும்புகளை ஏற்றி...
வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.40
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயில் 84.40 பைசாவாக சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று ரூ.84.39...
புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்த்து...
பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு
தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர் தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி...
ஜார்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்… வயநாடு இடைத்தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வம்!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்றும், வரும் நவம்பர் 20ஆம் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்...
விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் – ராகுல் காந்தியின் பயணம் ரத்து
ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாத காரணத்தினால் டெல்லி திரும்பியது.மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து...
ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!
விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் கடைசி விமானத்திற்கு பணியாளர்கள் ஒன்றாக நின்று பிரியாவிடை கொடுத்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர்இந்தியா நிறுவனத்தை அண்மையில் டாடா நிறுவனம் வாங்கியது. இதனை தொடர்ந்து, சிங்கப்பூர்...
━ popular
தமிழ்நாடு
மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி ஆற்றிய சுதந்திர தின உரை, இந்திய அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜகவின் தற்போதைய அரசியல் சவால்களைச் சமாளிப்பதற்கும்,...
