இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள்….முழு விவரம் இதோ!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக 70க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த...

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!

நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி

நரேந்திர மோடி இன்று இரவு நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில்,...

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடிமூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா எஸ்.மேனன் என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை...

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை – உயர் கல்வி அமைச்சகம்

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என உயர் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு நடைபெற்ற எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள்...

எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி? – சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மூன்றாவது...

ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

தலைநகர் டெல்லியில் தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என்று கூறி ராணுவ மேஜரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும் பாரதிய ஜனதா கட்சியை...

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

ராமோஜி குடும்பத்தின் தலைவர் ராமோஜி ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளரும் பிரபல பத்திரிகை அதிபருமான 87 வயது ராமோஜி ராவ் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார்...

பங்குச்சந்தையில் சரிவு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பங்குச்சந்தையில் சரிவு - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பங்குச்சந்தையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்  விசாரணை நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல் முடிந்த பின்பு நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கணிப்பில் தேசிய...

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறைசண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யான கங்கனா ரணாவத்தை பெண் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என விமர்சித்ததால் கங்கனாவை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.கங்கனாவின் கன்னத்தில்...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...