இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

ஒரே துறைக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவுக்கு கடும் நெருக்கடி

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளில்...

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்

நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம்  தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களவைத்...

‘உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன்’ – ராகுல் குறித்து பிரியங்கா நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் சகோதரி என்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நெகிழ்சியாக தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டனி 296 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 231 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள்...

என்.டி.ஏ. கூட்டணியில் தான் நீடிக்கிறேன் – சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே(என்.டி.ஏ) தான் அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில்...

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து வந்த...

3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி!

இந்தியாவில் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் (2024) 7 கட்டங்களாக சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று வாக்கு...

இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு...

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி...

சந்திரபாபு நாயுடு வெற்றி – மோடி, ஸ்டாலின் வாழ்த்து

நாடு முழுவதும் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது.இதில் ஆந்திராவில் மொத்தமுள்ள...

டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி

டெல்லியில் பாஜக தனித்து நின்று 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது....

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...