இந்தியா

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...

ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...

வாக்கு எண்ணிக்கைகளை அறிவிப்பதில் தாமதம்… தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...

ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்… ஜூன் 9 முதலமைச்சராக பதவியேற்க சந்திரபாபு நாயுடு திட்டம்….

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும்...

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் மலர்ந்தது தாமரை… பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி…

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கேரளத்தில் தாமரை மலர்ந்தது.கேரளாவின் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகரும், வேட்பாளருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திருச்சூர் தொகுதியில் இதுவரை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே...

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு ஒன்றரை லட்சம் வாக்குகள்… தலைகீழ் மாற்றத்தை விரும்பும் மக்கள்…

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை...

டெல்லியில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு – பாஜக 7 இடங்களில் முன்னிலை!

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந்...

பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியீடு… ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா… 31 இடங்களில் முன்னிலை

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது...

ஆந்திர அரசியலை தலைகீழாக புரட்டிய அந்த ஒரு கைது…

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும்...

கலையிழந்த பாஜக அலுவலகங்கள்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜக அலுவலகளில் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி கலையிழந்து காணப்படுகின்றன.தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது....

பஞ்சாப் மக்களவை தேர்தல்… சிறைக்குச் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர் முன்னிலை

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...