இந்தியா

வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வின்ஃபால் வரி குறைப்பு: டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு!

இந்தியப் பொருளாதாரச் சந்தையில் இன்று முக்கியத் திருப்பங்களாக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும்...

வெளியுறவுக் கொள்கை குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கடும் கண்டனம்: மத்திய அமைச்சர்கள் ஆவேசம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில்,...

பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த ஆந்திர அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி!

(மருத்துவர்கள் உடனடி சிகிச்சை – தகுந்த நேரத்தில் காப்பாற்றிய பாதுகாப்புப் படையினர்) ஆந்திர...

ஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம் அதிருப்தி!

ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில்...

தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பலி… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதியன்று ஃப்ரூட்டோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டுள்ளார். அப்போது, அளவில் பெரிதாக இருந்த சாக்லேட்...

குஜராத்தில் புல்லட் ரயில் பால கட்டுமான பணியின்போது விபத்து – 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் படுகாயம்

குஜராத் மாநிலத்தில் புல்லட் ரயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் வசாத் பகுதியில் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான...

120 நாளில் பெண்களுக்கு எதிராக 110 வன்முறைகள்… தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… ஆந்திர அரசு மீது, ரோஜா காட்டம்

ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 110 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க முடியாவிட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் யர்ரவாரி...

உத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மதரஸா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த வாரியம்...

ராம ஜென்மவை போன்ற கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டினார்கள்.அதேபோன்று மேலும் ஒரு விவகாரம் கிருஷ்ண ஜென்ம பூமி என்று மேலும் ஒரு இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு தளத்தை ஆய்வு செய்ய ஆணையத்தை நியமித்துள்ளது.இது...

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்… மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களுரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடந்த 2006 முதல் 2008ஆம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது,...

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் நாளை தொடங்குகிறது  2வது சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடபட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு BRS அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்  மொத்தம் 98 கேள்விகள் கேட்கப்பட்டன....

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும் பெற்றோர்கள், சம்பவத்தன்று சனிக்கிழமை என்பதால்  தங்களது...

பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!

தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் போனக்கல் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில்...

━ popular

‘Incredibles 3’ படத்தின் முதல் கான்செப்ட் ஆர்ட் வெளியீடு: மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பிக்சார் நிறுவனம்!

உலக அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி இன்கிரெடிபிள்ஸ்' திரைப்படத் தொடரின் 3-வது பாகமான 'Incredibles 3' படத்தின் முதல் கான்செப்ட் ஆர்ட் (Concept Art) மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்...