இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் பாஜகவின் இந்துராஷ்டரா செயல்திட்டம் : வைகோ கடும் கண்டனம்

வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் பாஜகவின் இந்துராஷ்டரா செயல்திட்டம் குறித்து வைகோ கடும் கண்டனம்.அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒழித்துக் கட்டும்  வகையில் வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது பாஜக அரசு.வக்ஃபு...

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

வக்ஃபு என்றால் என்ன? இஸ்லாம் சட்டப்படி இஸ்லாமியர்கள் ஆன்மீக மற்றும் தொண்டு ரீதியான அளிக்கும் சொத்துக்கள் வக்ஃபு என்று வகைப்படுத்தப்படுகிறது. வக்பு என தீர்மானிக்கப்படும் சொத்துக்கள் அவர்களின் பெயரில் இருந்து அல்லாவிற்கு அளிப்பதாக கருதப்படுகிறது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர்...

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மக்களவையில் இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது....

நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு… உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியது, ஒரே...

வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

வங்கதேசத்தில் இயங்கிய இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனா...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமின்றி, வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடர்வதாக என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை...

2024 ஜூலை வரை 2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன? மத்திய அரசின் தகவல்

2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன ? டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில்2024-ல் ஜூலை மாதம் வரை மத்திய அரசிடம் வந்த பொதுமக்களின் 14.41 லட்சம் புகார்களில் 13.75 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத் துறையின் இணை...

12 மாநிலங்களவை இடங்களுக்கு செப் – 3 தேர்தல்

ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்டம்பா் -3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எம்.பியாக இருந்த கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா (ஒடிசா) ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.அதேபோல்,...

வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.வினேஷ், இந்தியப்...

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....