இந்தியா
பீகார் கோயிலில் துயரம்: நெரிசலில் சிக்கி 6 முதல் 7 பேர் உயிரிழப்பு!
மாநிலத்தின் பிரபல கோயில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல்...
நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!
தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23)...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...
வங்கியியல் சீர்திருத்தத்திற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ப...
போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...
மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal
மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதால் ஆளுநர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில் காலியான மேற்குவங்க மாநில ஆளுநர் பதவியில் சி.வி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார்....
━ popular
க்ரைம்
உடலில் டேப் ஒட்டி ரூ.1.5 கோடி கஞ்சா எண்ணெய் கடத்தல்: மைனர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் ஐதராபாத்தில் கைது!
ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் உடம்பில் டேப் மூலம் கஞ்சா எண்ணெயைக் கட்டி கடத்திச் செல்ல முயன்ற இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.உடலில்...
