இந்தியா

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி...

பாகிஸ்தான் ‘திருடிய’ பகுதியைத் திரும்பப் பெறுவோம்- அடித்துச் சொல்லும் ஜெய்சங்கர்..!

பாகிஸ்தானிடமிருந்து 'திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் தீர்மானம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...

வங்கதேசத்துடன் சேர்ந்து இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்- ரவுண்டடிக்கும் துருக்கி ட்ரோன்கள்..!

பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருக்கமாகிவரும் வங்கதேசம், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியை கண்காணிக்க துருக்கி ராணுவத்திடமிருந்து “பேரக்தார் டிபி2” எனும் அதிநவீன ட்ரோன் விமானங்களை வாங்கியுள்ளது. இந்த துருக்கி ட்ரோன்கள் மூலம்தான் இந்திய எல்லையைஒட்டிய பகுதியை வங்கதேசம் கண்காணித்து வருகிறது, சமீபகாலமாக பாகிஸ்தான்...

பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்

நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் “அனைத்து நீதிமன்றங்களிலும்...

மியான், பாகிஸ்தானியர் என்று அழைப்பது மோசமானது: ஆனால் குற்றமல்ல- உச்ச நீதிமன்றம்

'மியான்-தியான்' மற்றும் 'பாகிஸ்தானி' என்று சொல்வது நிச்சயமாக மோசமானது, ஆனால் அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298-ன்...

பாழாய்ப்போன பார்சல் நிறுவனம் – சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம்

ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது  வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்கு ஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காய வெடிகள்  வந்தது....

புதிய வரலாற்றை உருவாக்கிய மகா கும்பமேளா..! விமானப்படையின் ‘மஹா சல்யூட்’

உத்தரபிரதேசத்தின் கலாச்சார தலைநகரான பிரயாக்ராஜில் 45 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மகா கும்பமேளா, இன்று மகாசிவராத்திரி நீராட்டத்துடன் நிறைவடைந்தது. அப்போது விமானப்படை மகா கும்பமேளாவிற்கும் இங்கு வந்திருந்த பக்தர்களுக்கும் 'மகா சல்யூட்' வழங்கியது. இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானங்கள்...

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக விஜேந்திர குப்தா பதவியேற்பு!

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக "விஜேந்திர குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அதிசி ஆகியோர் விஜேந்திர குப்தாவை பாரம்பரிய முறைப்படி சட்டமன்ற இருக்கையில் அமர வைத்தனர்!டெல்லி சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை...

பலாத்கார வழக்கில் கைதானவரின் செல்போனில் அதிர்ச்சி… தோண்டத் தோண்ட வெளியாகும் வண்டவாளங்கள்..!

கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் அவர் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.திருப்பத்தூர் மாவட்டத்தை...

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு பதவி: பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமனம்..!

பிரதமரின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம் சக்திகாந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்து முடிவடையும் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை நீடிக்கும் என்று அமைச்சரவை...

மஸ்க்கின் டெஸ்லா காருக்கு இந்தியாவில் மரண அடிதான்… வரும் முன்பே கணித்த சிஎல்எஸ்ஏ..!

டெஸ்லா இந்தியாவிற்குள் நுழைய முழுமையாக தயாராக உள்ளது. இது கார் ஆர்வலர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெஸ்லா கார் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சிஎல்எஸ்ஏ என்ற நிறுவனத்தின் அறிக்கையில், ''சமீபத்தில் இறக்குமதி...

━ popular

34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!

சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தற்காலத்தில் சொந்தத் தொண்டர்களின் ஒழுங்கீனத்தாலும், தலைமையின் பலவீனத்தாலும் கடும் பின்னடைவைச் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள்...