இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கில் நாளை இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு
தகுதி நீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் திடீரென...
“Something big soon India” இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு
"Something big soon India" என ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
8 நவம்பர் 2016 அன்று அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது. பணமதிப்பு நீக்கம் (DEMONETIZATION) செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு...
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி… முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும்...
ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஸ்ரீஜேஷ் – மனு பாக்கர்
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி
அறிவித்துள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 206 நாடுகளை...
திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்தார் மணிஷ் சிசோடியா
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஆண்டு பிப்ரவரி...
ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மனு பாக்கர்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மற்றொரு பிரிவு போட்டியில் இறுதிப்போட்டிக்கு...
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்,...
நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீ., தூரம் ஈட்டி எறிந்து...
வயநாடு நிலச்சரிவு: ராணுவத்தினருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த பொதுமக்கள்!
வயநாடு மீட்பு பணியை முடித்து புறப்பட்டுச் சென்ற ராணுவத்தினருக்கு பொதுமக்கள் கைத்தட்டி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை , சூரல்மலை , மேப்பாடி கிராமங்கள்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
