இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 420-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர்...

கர்நாடகா அணையில் 20,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது.கபினி அணைஅணை நிலவரம் கபினி அணை மொத்த கொள்ளளவு: 19.52 டி.எம்.சி, தற்போதைய நீர் மட்டம் : 18.68 டி.எம்.சி,நீர் வரத்து: 5,526 கன...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரளா நீர்வளத்துறை அமைச்சர்!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வுக் கூட்டம், அம்மாநில நீர்வளத்துறை...

சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் 3.54% ஆக குறைவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் 3.54% ஆக குறைந்துள்ளது.அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின்படி, 2024 ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.54% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம்...

அதானி குழும பங்குகள் 7% வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலி

 ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலி. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தைகள் சரிவு.அதானி குழுமத்தின் பங்குகள் 7...

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் அரவிந்த்...

செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? – ராகுல்காந்தி கேள்வி

அதானி நிறுவனத்துடன் செபி அமைப்பின் தலைவருக்கு தொடர்பு என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டியுள்ள நிலையில், செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது...

மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பறிமாறி அசத்திய மாமியார்

ஆந்திராவில் ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, அவரது மாமியார் 100 விதமான உணவுகளை சமைத்து பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த ரவி தேஜாவுக்கு, கடந்த ஒராண்டுக்கு முன்பு கிர்லாம்பூடி மண்டலம் தாமரடா...

வினேஷ் போகத் நாட்டுக்காக செய்ததை மறந்துவிடக் கூடாது – நீரஜ் சோப்ரா வேண்டுகோள்!

வினேஷ் போகத் நமது நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிடக் கூடாது என்று நீரஜ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரம் குறித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒலிம்பிக் போட்டியில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....