இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை காரணமாக கடைசி...
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட் பகுதிகளை இணைக்கும் விதமாக கங்கை ஆற்றின்...
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா சாதனை!
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர் அணிசாதனை!
சீனாவில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் 17-வது சுற்றில் இந்திய மாணவர் அணி பதக்கங்களை வென்றுள்ளது.
இது குறித்து புவி...
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு
நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது....
கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை நாங்கள் சட்டபூர்வமாக ஒன்றுபட்டு எதிர்கொள்வோம். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையா...
பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது – கிரிக்கெட்வீரர் அஸ்வின்
கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம்...
வயநாடு நிலச்சரிவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் தங்களது குடியிருப்புகளை இழந்து...
பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து...
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் செய்தியாளர்களை...
இஓஎஸ் – 08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஓஎஸ் - 08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இஓஎஸ்-08 புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
