இந்தியா
பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...
“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!
News365 -
பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி...
தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
News365 -
தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல்...
வினாத்தாள் கசிவுப் போராட்டம்: மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க திட்டம்!
News365 -
கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரப்...
கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும்...
எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பிரதம...
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக எடுக்க முறையீடு!நகைச்சுவை...
இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!
'குப்பை வரி செலுத்தத் தயார், ஆனால் சுத்தமான பெங்களூரு வேண்டும்': பிபிஎம்பியின் புதிய கழிவு மேலாண்மை கட்டணம் விவாதத்தைத் தூண்டுகிறது.ஏப்ரல் 1 முதல் பெங்களூரு நகரம் முழுவதும் கழிவு சேகரிப்பு, குப்பை அகற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மக்கள்...
மசூதியில் ஈதுல் ஃபித்ர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு: பலத்த பாதுகாப்பு..!
"மகாராஷ்டிராவின் பீடில் இருந்து ஈதுல் ஃபித்ர் பண்டிகைக்கு முன் மாபெரும் சதி நடந்துள்ளது. இன்று இங்குள்ள ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ஒரு நபர் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....
பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நூறு திருநங்கைகளை கைது செய்த...
#Breaking: தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: நூலிழையில் தப்பிய துணை முதல்வர்-டிஜிபி..!
இமாச்சலப் பிரதேசம், சிம்லா விமான நிலையத்தில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
சிம்லா விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. ஹிமாச்சல் துணை முதலமைச்சர், முகேஷ் அக்னிஹோத்ரியும், அம்மாநில டிபிஜியும் அந்த விமானத்தில் இருந்தனர். இதனால் அவசர அவசரமாக தர்மசாலாவுக்கான விமானங்கள்...
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் கலந்துகொண்டு சிறப்புரை...
சீனா- பாகிஸ்தானை நம்பினால் நடுத்தெருதான்… இந்தியாவுடன் இறங்கி வரும் வங்கதேசம்..!
வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது பல்வேறு...
எக்ஸ் நிறுவன சர்ச்சை… இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எலான் மஸ்க்..!
எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்' இந்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நிறுவனம் சட்டவிரோத உள்ளடக்க விதிமுறைகள், தன்னிச்சையான தணிக்கையை சவால் செய்துள்ளது. மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிரிவு 79(3)(பி)-ன்...
━ popular
தமிழ்நாடு
“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரின்...
