செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
அபுதாபி சர்வதேசக் கண்காட்சியில் உலக சாதனை: அரிய வகை வெள்ளை பால்கன் பறவை ரூ.3.90 கோடிக்கு ஏலம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை பால்கன் (Falcon) பறவை ஒன்று சுமார் ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகி உலகளவில் பெரும்...
“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது!” தங்கத்துடன் ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு..பரபரப்பை கிளப்பிய கேரள மதகுரு!
கேரளாவில் இஸ்லாத்தின் முக்கிய மதகுருவான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், "பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்" என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரான இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள்...
2029-ல் நீட் தேர்வை பாராளுமன்றத்தில் தூக்கி எறிவோம்! — தங்கை அனிதா நினைவு நாளில் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளிப்பு!
இன்று தங்கை அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான காரசாரமான விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:ஒன்றிய...
2026-ன் உலகின் சிறந்த இரவுக் கலாச்சார நகரங்கள்: டெல்லி, மும்பையை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு சாதனை!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டைம் அவுட்’ (Time Out) நிறுவனம் மற்றும் ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொழில்நுட்பத்...
இந்திய ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்வு: “மக்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” – பிரதமர் மோடி பெருமிதம்!
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வலிமையையும், இந்திய மக்களின் கடின உழைப்பையும் பிரதிபலிப்பதாக அவர்...
மினி ஸ்டேடியங்கள் நிறுத்தி வைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ரூ.3 கோடியில் 365 நாட்களும் பயன்படும் நவீன மைதானங்களாக மறுசீரமைக்க அரசு முடிவுகடந்த ஆட்சிக் காலத்தில் 234 தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின் பணிகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு...
நேபாள வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது… திணறும் மீட்புக் குழுக்கள்!
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடுமையாக உருக்குலைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.6-வது நாளாக தொடரும் மீட்புப் பணி:...
விநாயகர் சதுர்த்தி: “விதை விநாயகர்” சிலையை வைத்து வழிபடுங்கள்! – நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விதைகளால் ஆன விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இயற்கை விநாயகர் சிலை அறிமுகம் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்'...
நேபாள வெள்ளப்பெருக்கு: பனிப்பாறை உடைப்பு காரணம் அல்ல… 5,200 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பனிப்பாறை! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி அறிக்கை
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்குக்கான உண்மையான காரணத்தை நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.நிலநடுக்கமோ, ஏரி உடைப்போ காரணம் அல்ல! நேபாள வெள்ளப்பெருக்கிற்கு இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு (Glacial...
தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!
தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முக்கிய முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றிலிருந்து (செப்டம்பர் 1, 2026) தடை அமலுக்கு வந்துள்ளது. கோயில்களின் அமைதியைப் பேணவும், பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யவும் இந்த...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
