செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது தன் மண்ணை காக்குற தர்ம யுத்தம். தர்மம் என்னைக்குமே தோற்காது! வல்லரசுன்னு மார் தட்டிக்கிறவங்களுக்கே இப்ப மூச்சு முட்டுதுன்னா அதுதான் ஈரானோட ராஜதந்திரம்!அணு ஆயுதத்தை விட ஆபத்தானது...

அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து ஜம்முவில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவம்...

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி? ஈரானிய வட்டாரங்கள் மறுப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்…

இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச கடல் போக்குவரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.​மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடி...

சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு திரளாக சென்று எரிபொருள் நிரப்பினர். இதனால் பல இடங்களில் கையிருப்பு தீர்ந்து, சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.​சென்னையின் பல்வேறு...

பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமருக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும்...

பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தூத்துக்குடி மாவட்டம்...

தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல – டி.டி.வி தினகரன் ஆவேசம்

சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1,000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும்...

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பதவியேற்பு: ஒரு புதிய தொடக்கம்

தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.​தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக இன்று பதவியேற்றார்.​பதவியேற்பு...

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல...

போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!

​டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக முக்கியமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.தற்போது நிலவி வரும்...

━ popular

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...