செய்திகள்
டெல்லி விடுதி கட்டிட விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு! 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
புதுடெல்லியில் 50 ஆண்டுகள் பழமையான மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த...
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!
தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முக்கிய முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றிலிருந்து (செப்டம்பர் 1, 2026) தடை அமலுக்கு வந்துள்ளது. கோயில்களின் அமைதியைப் பேணவும், பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யவும் இந்த...
வங்கி கணக்கில் வெறும் ரூ.3… ஆனால் அயோத்தி கோயிலுக்கு ரூ.4 கோடி செக்: நோட்டீஸ் அனுப்ப வங்கி முடிவு!
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.4 கோடிக்கான காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரூ.4 கோடி காசோலை கொடுத்துவிட்டு கணக்கில் ரூ.3 மட்டுமே! கோயம்புத்தூரைச்...
சேலத்தில் முதலமைச்சர் விஜய் ‘ரோடு ஷோ’: மக்கள் வெள்ளத்தில் மிதந்த மேச்சேரி!
மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைக்க வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, சேலம் மாவட்டத்தில் வழிநெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேச்சேரி பகுதியில் திறந்த வேனில் திறந்தவெளி 'ரோடு ஷோ' (Roadshow) நடத்திய முதலமைச்சரைக்காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்...
அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு: த.வெ.க அரசுக்குத் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கடும் கண்டனம்!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவிருந்த நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்குத் த.வெ.க அரசு அனுமதி மறுத்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு தனது...
சேலத்தில் உற்சாக வரவேற்பு: மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்
சேலம் மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வழியெங்கும் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைக்க வந்த அவருக்கு, வழிநெடுகிலும் மக்கள் எழுப்பிய...
ஒரே திரையில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா, சுதீப்: தெறிக்கவிடும் பிக்பாஸ் புதிய புரமோ!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளின் பிக்பாஸ் தொகுப்பாளர்களான விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப் மற்றும் மோகன்லால் ஆகியோரை ஒரே திரையில் கொண்டுவந்து ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புரமோ வீடியோ சமூக...
‘BAN NEET’ டி-சர்ட்டுடன் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி: அனிதா நினைவு நாளில் கவனத்தை ஈர்த்த மனிதநேய ஜனநாயகக் கட்சி!
மருத்துவக் கனவோடு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு, நீட் தேர்வுக்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், 'BAN NEET' என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்...
ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் சந்திப்பு!
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்திற்கு...
முதல்வரான பின் முதல் வெளிநாட்டுப் பயணம்: செப்டம்பர் 10-இல் பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் (இங்கிலாந்து) நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொள்ளும்...
நேபாள வெள்ளம்: ரூ.50 கோடி தங்கம், ரூ.1.5 கோடி பணத்தை மீட்ட காவல்துறை!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தின் திரிசூலி துங்கே கிளையிலிருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கத்தை நேபாள காவல்துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.திரிசூலி வங்கியில் மீட்பு நடவடிக்கை
ரசுவா மாவட்டத்தின் திரிசூலி பகுதியில் கடந்த...
━ popular
இந்தியா
டெல்லி விடுதி கட்டிட விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு! 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
N K Moorthi - 0
புதுடெல்லியில் 50 ஆண்டுகள் பழமையான மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.விபத்தின் பின்னணி...
