செய்திகள்
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
News365 -
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல...
போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!
டெஹ்ரான்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக முக்கியமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.தற்போது நிலவி வரும்...
ஈரானுக்கு எதிராக ஐநா-வில் இந்தியா அதிரடி: 135 நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை வழிமொழிந்தது!
ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு இந்தியாக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த தீர்மானம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. நியூயார்க்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல்...
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: $100-ஐத் தாண்டியது பிரெண்ட் (Brent) விலை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தரக்குறியீடாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent Crude) விலை, இன்று மீண்டும் ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலர் தாண்டியது. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து எண்ணெய் விலை இந்த...
“என் பேங்க் பேலன்ஸ் கூட எனக்குத் தெரியாது!” – மனைவி ஆர்த்தியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. கடந்த பிப்ரவரி...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 சரிவு!
நகைப்பிரியர்களுக்கு நல்ல நேரம். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக்...
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றது. இது...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக குறைவான...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில்...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Face Recognition)தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் முக...
━ popular
தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...
