செய்திகள்
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில்...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Face Recognition)தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் முக...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.. இவருக்கும் பிரபல தொழிலதிபர் சொஹைல் கதூரியாவுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் கடந்த...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் நீட்டிப்புப் பாதை, மார்ச் 10-ம் தேதி (நேற்று) மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால்,...
ஈரான் போர் எதிரொலி – ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச் சந்தை!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, ஒரே நாளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இன்று (புதன்கிழமை) காலை வர்த்தக...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது குறித்து...
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...
அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள தாய்கிழவி படத்தின் "சக்ஸஸ் மீட்,“சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட...
புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வேகமாக விமானம் தரையில் மோதியதில் முன்பக்க டயர் பெரும் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது....
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
