செய்திகள்

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு...

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க மின்துறை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் சுமார் 1லட்சத்து 50,000 ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களில் சிலிண்டர், நேரடி எரிவாயு இணைப்பு, மின்சாரம் ஆகியவற்றை...

ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)

புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State) நிலையில் இருந்த ஹரிஷ் ராணா என்ற 31 வயது இளைஞருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.​வழக்கின் பின்னணி:​காஜியாபாத்தைச்...

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது.இன்றைய...

கடற்படை பலத்தை நிரூபிக்க வடகொரியா அதிரடி: புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா தனது புதிய கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்து தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றியுள்ளது.வடகொரியாவின் அதிநவீன மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'சோ ஹியோன்' (Choe...

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூா் மாவட்டம், ஆவடி, கன்னியம்மன் நகரை சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்(39), இவருக்கு மகேஸ்வரி (20) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். ராஜேஸ்குமாா் தினம் தினம் குடித்துவிட்டு வந்து...

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில்...

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...