செய்திகள்
காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையிலும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.
News365 -
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால்...
மலைக் கிராமத்திற்குப் புதிய பேருந்து சேவை: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
News365 -
இனி எளிதாகும் பயணம்; இனிப்புகள் வழங்கி, மலர்கள் தூவி பேருந்தை வரவேற்ற...
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
News365 -
முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
உத்தரப் பிரதேச அரசு அதிரடி முடிவு! ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்றலாம்!
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவப் பணியாளர்கள்...
“தேசிய அரசியலில் தேவகௌடா பாணியை விஜய் பின்பற்ற முடியாது!” – த.வெ.க-வின் பிஎம் பிளானை உடைத்தெறிந்த மூத்த பத்திரிகையாளர் தரசு ஷாம்!
தமிழகத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியமைத்துள்ள சூழலில், "வரவிருக்கும் தேசிய அரசியலில் வெறும் 60 தொகுதிகளைக் கைப்பற்றி தேவகௌடா பாணியில் த.வெ.க தலைவர் விஜய் பிரதமராக முடியும்" என்ற செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்றன. இந்நிலையில், இத்தகையக் கணிப்புகள்...
பொறியியல் கலந்தாய்வு: 3 சுற்றுகள் நிறைவு; கம்ப்யூட்டர் மோகம் குறைகிறது; கோர் இன்ஜினியரிங் மீது மாணவர்கள் ஆர்வம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஐ.டி துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு அச்சம்...
சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!
சென்னை கோடம்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டில் 30 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி 'மார்க்கெட்' சுரேஷைத் தனிப்படை போலீசார் சோளிங்கரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.சென்னை கோடம்பாக்கம், சுப்பிரமணியன் நகர் 2-வது தெருவைச்...
நயன்தாரா–கவின் ‘Hi’ படத்திற்கு திடீர் வசூல் சரிவு! 4-வது நாளில் எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘Hi’ திரைப்படம் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலை பதிவு செய்த நிலையில், நான்காவது நாளான திங்கட்கிழமை வசூலில் திடீர் சரிவை சந்தித்துள்ளது.விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் காதல்,...
சர்க்கரை விலை உயர்வால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை அதிகரிப்பு: இன்று முதல் புதிய விலை அமல்!
விருதுநகர் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் விலைகள் சர்க்கரை விலை உயர்வு காரணமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.முக்கியக் காரணங்கள்:
சந்தையில் மூலப்பொருட்களான சர்க்கரையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முதன்மையான...
“ஃபேன் பாய் சம்பவம்னா என்னனு காட்டுறேன்!”- மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா, அதிரடி ஆக்ஷனில் கார்த்தி: ‘சர்தார் 2’ டிரெய்லர் வெளியீடு!
நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரம்மாண்டக் கூட்டணி...
டெல்லி வாக்காளர் பட்டியலில் 47.7 லட்சம் பேர் நீக்கம்! SIR Draft Roll வெளியானது – பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR-ன் (Special Intensive Revision) கீழ் தயாரிக்கப்பட்ட Draft Electoral Roll வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களில் சுமார் 47.7 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற...
அபுதாபி சர்வதேசக் கண்காட்சியில் உலக சாதனை: அரிய வகை வெள்ளை பால்கன் பறவை ரூ.3.90 கோடிக்கு ஏலம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை பால்கன் (Falcon) பறவை ஒன்று சுமார் ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகி உலகளவில் பெரும்...
“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது!” தங்கத்துடன் ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு..பரபரப்பை கிளப்பிய கேரள மதகுரு!
கேரளாவில் இஸ்லாத்தின் முக்கிய மதகுருவான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், "பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்" என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரான இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள்...
2029-ல் நீட் தேர்வை பாராளுமன்றத்தில் தூக்கி எறிவோம்! — தங்கை அனிதா நினைவு நாளில் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளிப்பு!
இன்று தங்கை அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான காரசாரமான விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:ஒன்றிய...
━ popular
மாவட்டம்
காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையிலும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பயங்கர சாலை...
