அரசியல்

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

“டிலிமிடேஷனை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்!” – ராகுல் காந்தியின் பகிரங்க எச்சரிக்கையால் நிலைகுலைந்த தி.மு.க.!​

தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உள் கட்சிக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...

இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி   மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெண்கள் கும்மி அடித்து கிராமிய பாடல்...

தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு : ஒரே நாடு- ஒரே தேர்தலை எதிர்க்கும் முக்கிய கலந்துரையாடல்

நாளை மறுநாள் நடைபெறுகிறது திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ.M.P.  அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இம்மாநாடு குறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்....

மன்மோகன் சிங் மீது பாஜகவுக்கு வந்த திடீர் அக்கறை..! காங்கிரஸின் அடி மடியேலேயே கை வைக்கும் பகீர் கோரிக்கை..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிருடன் இருக்கும்வரை அவரை கடுமையாக விமர்சித்த பாஜக, அவரின் மறைவுக்குப்பின் திடீரென அக்கறை கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.காங்கிரஸ் கட்சி கடந்த 50 ஆண்டுகளுக்குப்பின் புதிய அலுவலகத்துக்கு நேற்று சென்றது. 24 அக்பர்...

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி..!

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆர்.வைத்திலிங்கம் மற்றும் சிலருக்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.இரண்டு அசையா சொத்துக்களும் திருச்சிராப்பள்ளியில் உள்ளன. அவை...

எடப்பாடி இருக்கக்கூடாது… ஆனால் பாஜக- அதிமுக கூட்டணி வேண்டும்- ஓடாத குதிரை ஓ.பி.எஸுடன் சவாரிக்கு ஆசைப்படும் குருமூர்த்தி..!

பாஜகவில் அண்ணாமலை வருவதற்கு முன் தமிழகத்தில் குருமூர்த்தியின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்தது. இங்கு ஓபிஎஸே மிகப்பெரிய தலைவர். அதிமுக தலைமையை ஓபிஎஸை வைத்தே பாஜகவின் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் குருமூர்த்தி கணக்குப்போட்டு கொடுத்திருந்ததாகக் கூறப்பட்டது.அதனால், அதிமுக 2021 முதல் 2023 வரைபல...

ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்..? உள்ளே பிடுச்சு போடுங்க… ஆவேசமான ராகுல் காந்தி..!

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ், தலைவர் மோகன் பகவத்தின் பேசிய ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது என்ற அவரது அறிக்கை தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று கூறினார். 1947-ல் நாடு சுதந்திரம்...

அந்த மேடம் யாரு?ஆடியோவில் சிக்கிய விஜய்..! திகைக்கும் தவெக தொண்டர்கள்..!

ஜான் ஆரோக்கியசாமி இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் ஜான் ஆரோக்கிய விஜய் பற்றி பேசியதாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆடியோவை கூர்ந்து கவனித்தால் ஜான் ஆரோக்கிய சாமி ஆடியோவில் பேசுவது அனைத்தும் புஸ்ஸி ஆனந்தை சுற்றியே உள்ளது தெரியும்.ஜான் ஆரோக்கியசாமி,...

சீமானின் அரசியல் பிழைப்பை கபளீகரம் செய்ய வந்த விஜய்..! பெரியார் எதிர்ப்பின் பின்னணி சொல்லும் மருது அழகுராஜ்..!

‘‘தமிழக அரசியலின் சமகாலச் சூழல் சூரியனுக்கே சுகமாக இருக்கிறது என்பதே நிஜம்’’ என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் பிரமுகருமான மருது அழகுராஜ் கணித்துள்ளார்.இதுகுறித்து அவரது பதிவில், ‘‘அரசியலின் தற்கால நிலவரம் என்னவென்றால் உடைப்பு இல்லாத கட்சிக் கட்டுக்கோப்பு. உருக்குலையாத வலுவான...

தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமானக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் – செல்வபெருந்தகை

தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார் என்றும் இதற்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி...

சீமான் புலி அல்ல பூனை – மாணிக்கத்தாகூர் எம்.பி

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் ஆர்.எஸ்.எஸ் -ன் தோழனாக விளங்குகிறார் - உண்மையான முகம், உருவம் இப்போது தெரிந்திருக்கிறது அது புலி அல்ல பூனை என்பது அருப்புக்கோட்டையில் விருதுநகர் எம்.பி மாணிக்கத்தாகூர் பேட்டி.ஈரோட்டில் போட்டி போட ஆளே இல்ல...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...