அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு…
இந்திய ஜனநாயக கட்சியின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள வழக்கறிஞர் வெங்கடேசன் அந்த தொகுதிக்குட்பட்ட மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.தி.மு.க சார்பாக பொழிச்சலூர்...
தவெக வேட்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
தவெக மயிலாப்பூர் வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி மீனாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு...
சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கடற்கரை கிராமங்களில் சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதலே தனது தீவிரப் பிரச்சாரத்தைத்...
நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்
வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரச்சாரம்...
மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் – விஜய் பரபரப்பு பேச்சு
கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு தான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் ஆனால் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் என நெல்லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்...
எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்
மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர்...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன் என காங்கிரஸ் மூத்த...
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.திமுகவைச் சேர்ந்த சா.மு.நாசர் (S.M. Nasar), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவார். இவா்...
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பதவி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2024 பிப்ரவரி...
தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!
பெரம்பூரில் ஒரு வயதையும், திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை மாற்றி வேட்பு மனுவில் விஜய் தாக்கல் செய்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
