அரசியல்
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது?...
மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி
"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல,...
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள்...
ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு
News365 -
ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என அழைக்கப்படும்...
வச்சகுறி தப்பாது… அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!
சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்கிறது பாஜக தலைமை தலைமை. போட்டியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஏப்.9ம் தேதி புதிய தலைவர் பற்றிய...
ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை எனில், அவர்களின் வாக்குரிமையை...
நேருக்கு நேர் சந்திக்கலாமா..? மோடியின் அப்பாயிண்ட்மெண்ட்… காத்திருக்கும் மு.க.ஸ்டாலின்..!
இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில்,‘‘தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் சேர்ந்து...
அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?
குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தச் சட்டம், அவர் முன்னர் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்துக்கே எதிரானது என்பதுதான் உண்மை. அமித்ஷா சட்டத்துக்கு எதிராக அமித்ஷாவே சட்டம் கொண்டு வந்து...
ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்
75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் எல்.கே.அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா? என்றும் அதில் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?...
ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!
அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு, தமிழக...

மோடி அரசிற்கு குறி… காங்கிரஸ் கையிலெடுக்கும் ‘சூப்பர் சிக்ஸ் திட்டம்..!’
நாடாளுமன்றத்தில் பாஜக அரசை ஓரங்கட்ட காங்கிரஸ் மாபெரும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதற்காக, அவர்கள் 6 பிரச்சினைகளை கையில் எடுக்க உள்ளனர். இதில் புதிய கல்விக் கொள்கை, வக்ஃப் திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும். காங்கிரஸின் இந்தத்திட்டத்தின் முதல் விஷயம், அவையில்...
கனிந்த மரத்துக்குக் கீழ் சீமானின் நாடகம்: அமைச்சர் சேகர் பாபு ஆத்திரம்..!
திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சீமான் அரசியல் நாடகத்தில் ஈடுபடுகிறார். ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுவர் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள...
விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை: 3 மாதகாலத்தில் வழங்கப்படும் – தங்கம் தென்னரசு உறுதி
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காரியாபட்டி அருகே புதிய கட்டிடங்களை திறந்து வைத்தாா்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே...
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்
100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”மக்கள்...
━ popular
செய்திகள்
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...