அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது....
”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நாட்டின் 77...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு,...
“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்
உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக தான் என திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக உடைந்து ஒட்ட...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு, முரசொலி: தி.மு.க. இதழியலின் முன்னணி தடங்கள்!
மூ.அப்பணசாமி
"ஒரு பத்திரிகை என்பது ஒரு சிறந்த பரப்புரையாளர் மட்டுமல்ல அது ஒரு சிறந்த கலகக்காரன், மக்களை அணி திரட்டும் தலைவன். எங்கிருந்து தொடங்குவது," - வி.ஐ.லெனின்."இவ்வளவு குறுகிய காலத்தில் கழகம் இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்தது எப்படி ? 1967ல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!
ந.முருகேசபாண்டியன்
கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட கேவலமாக இருந்தது. வறுமை, பஞ்சம், கல்வி...
தனி சின்னத்தில் போட்டியிடும் தமாகா – ஜி.கே.வாசன் அறிவிப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம்...
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள் – முதலமைச்சர்
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள், அவற்றின் உரிமைகளை காக்க உருவானதுதான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளாா்.மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையோட்டி அவர் எழுதிய கடிதத்தில், ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை,...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
