அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

நடிகர் விஜய் முன்னெடுக்கும் அரசியல் சிரஞ்சீவி பாதையில் செல்லுமா?

விஜய் அரசியலும், சிரஞ்சீவி அரசியலும். 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும் ஒப்பிடலாம்.2009 ல் ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிரஞ்சீவி தொடங்கிய பிரஞ்சா ராஜ்யம் கட்சி என்று மும்முனை...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம் என்ற ரீதியில் இந்த தேர்தல் களம் மாறியிருந்ததை பார்க்க முடிந்தது.தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிவடைந்துள்ள நிலையில், மே 4-ம் தேதி வெளியாகப்போகும் முடிவுகள் தான் ...

திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் – விஜய்யின் நிலை என்னாகும்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி 52 முதல் 68 தொகுதிகள் வரை பிடித்து எதிர்கட்சி வரிசையில் அமரும். தவெகவின் நிலை என்ன? என்கிற கேள்வி...

விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், புறாக்களுக்குக் கட்சி வண்ணம்...

தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது இதனை எடுத்து வேட்பாளர்கள்...

கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் – சுபேர்கான் குற்றச்சாட்டு

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியடைந்தேன். ஜெயகுமார் மீண்டும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். அதனால் பாஜக கொடியை கூட பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதில்லை என சுபேர்கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.சட்டமன்றத் தேர்தலுக்கான இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. ராயபுரம் தொகுதிக்கு...

அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே

தமிழ் நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிப்பணியாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜூன கார்கே, “தொகுதி...

தமிழக அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு – கனிமொழி எம்.பி

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழகத்தில் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், அனைத்து கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி....

பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக அதிமுக மாறிவிட்டது – ராகுல்காந்தி

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து, ராகுல்காந்தி குளச்சல் அருகே இன்று நடந்த கூட்டத்தில் பேசினாா்.நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செக் விநியோகம் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது....

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...