அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

விரைவில் வேலூரில் பிரச்சாரம் நடத்த விஜய் திட்டம்….

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சேலத்தில் இன்னும் இடம்...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – புதிய திராவிட கழகம் தலைவர் எஸ். ராஜ்குமார்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி...

சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை ஆலந்தூரில் 32 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள...

ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.அதிமுகவில் மீண்டும ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். எந்த நிபந்தனையும் விதிக்காமல், மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருப்தாக...

”எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா”? முன்னாள் முதல்வர் கேள்வி…

எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம். சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!

சுந்தரபுத்தன் எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன கிராமங்கள் உண்டு. காலையும் அந்திமாலையும் எல்லோரும்...

கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையேயான சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.அண்மைக்காலமாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வார்த்தைப்போர் முற்றிய நிலையில், இந்த உயர்மட்ட...

”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா். கட்சியின் 20 நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு...

“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…

“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது" அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் "டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது"...

யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!

​கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்துப் பேசும் போது மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.​ரகசியம் காக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தை ​கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம்,...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....