அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை, மகளிருக்கு மாதம் ரூ.2,000 என அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை இபிஎஸ் அறிவித்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பொதுவுடைமை குறித்த அறிஞர் அண்ணாவின் புரிதல்கள்!
வீ.அரசு
”சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து செத்து, அன்னக் காவடிகளின் ஆவேசங்கண்டு சொர்ணக்காவடிகள்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அண்ணாவும் கலைஞரும் முன்னெடுத்த அரசியல் ஆற்றுப்படை மடல்கள்!
வே.மு.பொதியவெற்பன்'மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.''மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு' என்று எழுதினார் மார்க்ஸ்.எஸ்.என்.நாகராசன் (காலம்: 40...
சிபிஐ விசாரணைக்குபின் மீண்டும் சென்னை திரும்பும் விஜய்
கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற த.வெ.க தலைவர் விஐய் டெல்லியில் இருந்து சற்று நேரத்தில் புறப்படுகிறார். கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!
மருத்துவர் எழிலன் நாகநாதன்
ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்....
மும்பை யாருக்கு? – அண்ணாமலை vs ராஜ் தாக்கரே: அனல் பறக்கும் ‘ரசமலாய்’ சர்ச்சை!
மும்பை சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியதற்கு ராஜ் தாக்கரே "ரசமலாய்" என கிண்டல் செய்து மிரட்டல் விடுத்த நிலையில், "முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள்" என அண்ணாமலை ஆவேசமாகப் பதிலடி கொடுத்தது மும்பை மாநகராட்சி தேர்தல் களத்தில்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…விஜய்யிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெறும் சிபிஐ…
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது,...
எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…
தேமுதிக மாநாட்டில் தேமுதிகவினர் "நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, முதல்வர் பதவி வேண்டும், 5 சீட்டு 10 சீட்டு தேவை இல்லை, நாங்க எல்லாம் ஆண்டப் பரம்பரை" மேடையிலேயே எல்லோரும் பேசினார்கள். முன்பு பெரிய கட்சி தான். ஆனால்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
பேராசிரியர் அ.இராமசாமி
1946 - 49ஆம் ஆண்டுகளில், வடக்கே - தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாளில், அதைக் கடுமையாக எதிர்ப்பதற்காகத் தெற்கே...
எடப்பாடியை சும்மா விடமாட்டேன்… ஜெயலலிதா மகள் ஆவேசம்…
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலுக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல்...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
