அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
விருதுநகரில் ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை…
இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். விருதுநகரில் விஜய பிரபாகரனை ஆதரித்து ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்....
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள் என சீமான் பேட்டியளித்துள்ளாா்.சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், “பிரச்சார களத்தில் நின்றவர் என்பதால் பாதுகாப்பு குறைபாடு பற்றி...
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…
கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றாா் பாபு. 2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் அதிமுக...
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…
சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், தற்போதைய திமுக மாநில தீர்மானக் குழு இணைச்...
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே விஜய் வாங்கவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.சென்னை: தவெக தலைவர் விஜய் பெரம்பூா் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாா். விஜய்யிடம்...
திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் – பெ.சண்முகம் பேட்டி
இதுவரை வெளிவந்த தோ்தல் அறிக்கைகளில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், “திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி; திமுக கூட்டணியில்...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கட்சி தொடங்கியதும் நேரடியாக முதலமைச்சர்...
அதிமுகவில் சீட் கிடைக்காத மாஜி இன்ஸ்பெக்டருக்கு உடனடி சீட் வழங்கிய தவெக…
அதிமுகவில் சீட் கிடைக்காத மாஜி இன்ஸ்பெக்டர், தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.சேலம் மேற்கு தொகுதிக்கு மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாமக, தேமுதிக, நாம்...
அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் – செ.கு.தமிழரசன் புகழாரம்
அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான் செ.கு.தமிழரசன் கூறியுள்ளாா்.நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம் கிடையாது. இலவசங்கள் என்று சொல்லக் கூடாது சமூக நீதிக்கான முதலீடு என்றுதான் பார்க்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளாா்.தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
