அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

பாஜக சதி… தமிழகத்தில் பறிபோகும் 8 எம்.பி தொகுதிகள்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்..!

'தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ''தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது....

ஒரு தமிழச்சியாக பாஜகவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை… விலகிய பெண் நிர்வாகி..!

தமிழக பாஜக கலை-பண்பாட்டு அணி மாநிலச் செயலாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள அவர், ''விடைபெறுகிறேன் ...கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய...

நாதகவிலிருந்து கொத்துக் கொத்தாய்… மாவட்ட செயலாளர் விலகல்..!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச்  செயலாளர் பதவியில் இருந்து பாவேந்தன் விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.சமீப காலமாக, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும்,...

திசை திருப்ப திமுக ஏவும் ஆயுதங்கள்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

‘இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்’’ என அதிமுக., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனை குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை...

‘கொங்கு ஆபரேஷன்’ ஸ்டார்ட்… கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் அதிரடி ரெய்டு..!

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கூறிவந்த...

இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான்  தீர்வு – அன்புமணி கடும் கண்டனம்

மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி,  குற்றங்கள்  பெருகுவதற்கும் காரணமாக உள்ளது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கடும் கண்டனம்தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில்  5...

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து… 3 பேர் உயிரிழப்பு! – செல்வப்பெருந்தகை வருத்தம்

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர்உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை X தளத்தில் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 3...

முதல்வர் மருந்தகங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

சீமானை கடாசித் தள்ளிய காளியம்மாள்..! அடுத்து எந்தக் கட்சி..?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியில் மகளிரணி பாசறை தலைவியாக இருந்த காளியம்மாள்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என்...

தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளியொட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்....

━ popular

செந்தில் பாலாஜி வழக்குகள் மற்றும் குதிரைபேர விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு போனால் விஜய் அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்! – தராசு ஷியாம்

தமிழக அரசியலில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான வழக்கறிஞர் முனைவர் தராசு ஷியாம் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய விவரங்கள் வருமாறு:குதிரைபேர வழக்கும் உயர்நீதிமன்றத் தடையும் முன்னாள் அமைச்சர் செந்தில்...