தமிழ்நாடு

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம்

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஜூன் 16 ஆம் தேதி கண்டன போராட்டம் என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., நிரூபன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள...

அப்பா, மகன், பேரன் என்று வாரிசு அரசியல் செய்து வாய்ப் பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

அப்பா, மகன், பேரன் என்று வாரிசு அரசியல் செய்து வாய்ப் பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாவட்டத்திற்கு என்று புதிதாக எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவராத விடியா திமுக அரசின் முதலமைச்சர், மக்கள்...

கிண்டி மருத்துவமனை ஜூன் 15-ல் திறப்பு

கிண்டி மருத்துவமனை ஜூன் 15-ல் திறப்பு கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட...

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி- ராமதாஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி- ராமதாஸ் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை மறுப்பது சமூக அநீதி, 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்...

அமித்ஷா வந்தபோது மின்வெட்டு ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்

அமித்ஷா வந்தபோது மின்வெட்டு ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம் சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்வெட்டு ஏற்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னை விமான நிலையம் அருகே மின்வெட்டு...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவு நகைப்பிரியர்களுக்கு குட்நியூசாக ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

“திட்டமிட்டப்படி ஜூலை 09- ஆம் தேதி தி.மு.க. ஊழல் பட்டியல்”- அண்ணாமலை தகவல்!

 தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியல் வரும் ஜூலை 09- ஆம் தேதி அன்று திட்டமிட்டப்படியே வெளியிடப்படும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலைஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், "அரசியலுக்காக தி.மு.க.வின் ஊழல் பட்டியலை...

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழரை பிரதமராக்க வேண்டும் என...

“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

 சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் பள்ளியில் மாணவர்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். அப்போது, பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்றார்.தமிழகத்தில் 6 முதல் 12- ஆம்...

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

━ popular

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு...