தமிழ்நாடு
ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்
News365 -
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
News365 -
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...
பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...
இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசு- ஓபிஎஸ்
TNPSC குரூப்-2, 2ஏ பிரதானத் தேர்வில் குளறுபடியை ஏற்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகைக் கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள்...
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மூர்க்கப் போக்கை பாஜக கைவிட வேண்டும்- டி.ஆர்.பாலு
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைதுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை...
திமுக உடன் கூட்டணியா? கமல் பதில்
கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தொடங்கி...
40 ஆண்டு பழமையான ஆலமரம் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்
40 ஆண்டு ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது, குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு...
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
சென்னை தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் எம்.சி.சி கல்லூரி மாணவி நிகிதா(19), இவர் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம்...
முதல்வருக்கு நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல திமுக ஐடி விங் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ....
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க – கடைசி நாள்
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றை கடைசி நாள் இனி என்றும் இனி கால நீட்டிப்பு வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை...
ஈரோடு இடைத்தேர்தல்- மொத்தம் 74.79% வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 82,138, பெண் வாக்காளர்கள் 88,037, மூன்றாம் பாலினத்தவர் 17 என மொத்தம் 1,70,192 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு...
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி – முதலமைச்சர்
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி என்று கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய வேண்டியவற்றை திட்டமிடுவதற்கான கூட்டமாக அது நடந்தது. அடுத்த 10...
குரூப்2, 2A தேர்வில் குளறுபடி- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வில் விடைத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்...
━ popular
மாவட்டம்
அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...
