தமிழ்நாடு

ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...

அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...

பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...

பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்?

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது....

மார்ச் 20-ல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்

2023 - 24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழகத்தின் அமைச்சரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு...

வாக்காளர்களுக்கு ரூ.4,000 விநியோகம் – அதிமுக புகார்

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு ரூ.4000 விநியோகம் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார். அண்ணா சத்யா நகரில் வீடு, வீடாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உதவியாளர்கள் பணம் விநியோகம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.இதேபோல் இடைத்தேர்தலில் வாக்களிக்க வருவோருக்கு...

அதிமுக விதிகளில் செய்த திருத்தங்களை அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்சியின் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக கட்சி...

ஆணழகன் போட்டி – இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து...

உயர்கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்- பொன்முடி

இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் தமிழகம் 53 சதவீதத்தை பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு, திராவிட மாடல் தான் காரணம் என‌ உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வி...

ஈரோடு இடைத்தேர்தல்- 27.89% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதலே வாக்குப்பதிவு என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.1206 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும்...

குரூப் 2 தேர்வை ரத்து செய்க- சீமான்

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP–2...

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிற மாநிலங்களுக்கு ஒதுக்கபட்ட நிதியோடு ஒப்பிடும் போது ஒரு சதவிதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒன்றிய...

திமுகவுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொண்டினை தொடர்ந்திடுவேன் – மு.க.ஸ்டாலின்

திமுகவிற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன்...

━ popular

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...